Home Tags இலங்கை

Tag: இலங்கை

கிரிக்கெட் : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமாக நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தும், இலங்கையும் மோதின. இன்றைய ஆட்டத்தில் வலிமை வாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட இலங்கை படுமோசமாகத் தோல்வியடைந்தது.  ஆட்டம்...

தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்தி வருகின்றனர்!

புது டில்லி: தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய விசாரணை அதிகாரிகள் இலங்கையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு...

இலங்கை: 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது!- சிறிசேனா

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை...

இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார்.  இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள்...

கலவர பூமியாக இலங்கை மாறி வருகிறது!

கொழும்பு: இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து, கடந்த மே 12-ஆம் தேதி படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து, மீனவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்....

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை!

கொழும்பு: இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புகளுக்கு தடை...

இலங்கை முழுவதும் ஊரடங்கு – கிறிஸ்துவ, முஸ்லீம் கலவரங்கள்!

கொழும்பு - அண்மையில் ஈஸ்டர் திருநாளின்போது இலங்கையில் பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்கள், உயர் ரக நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்கம் கடும் எதிர் நடவடிக்கைகளை...

இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

அன்காரா: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டோ...

இலங்கையில் புர்கா அணிய தடை!

கொழும்பு: அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் புர்கா (முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடை) உட்பட அனைத்து வகையான முகத்தை மறைக்கும்...

கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...