Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
விமானங்கள், விரைவு பேருந்துகளில் எல்லா இருக்கைகளும் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர்: விமானங்கள் மற்றும் விரைவு பேருந்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் அனைத்து இருக்கைகளுக்கும் பயணிகளை அனுமதிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, அதிகமான...
பொது இடங்கள், வணிக இடங்களை காவல் துறையினர் கண்காணிப்பார்கள்
காவல்துறையினர் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஆமோதித்து செயல்படுகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.
ரப்பிட் நிறுவனம் சொந்த முடிவுகளை எடுக்கக்கூடாது!- இஸ்மாயில் சப்ரி
ரப்பிட் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தற்காப்பு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜூன் 10 முதல் நாடு முழுவதிலும் சாலைத் தடுப்புகள் மீட்டுக் கொள்ளப்படும்
கோலாலம்பூர்: நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடெங்கிலும் அமைக்கப்பட்ட காவல் துறை மற்றும் இராணுவத்தின் சாலைத் தடுப்புகள் மீட்டுக் கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை...
உள்நாட்டு விமான நுழைவுச் சீட்டு விலை அதிகரிப்பு – பேச்சுவார்த்தை நடத்தப்படும்
உள்நாட்டிலேயே பயணிக்கும் விமான நுழைவுச் சீட்டுகளின் விலையில் உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு கூடிய விரைவில் விமான நிறுவனங்களுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தப்படும்.
ஜூன் 10 முதல் முடிதிருத்தும் கடை, அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்
முடிதிருத்தும் கடை மற்றும் அழகு நிலையங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
53 விழுக்காடு கட்டுமான தளங்கள், அரசாங்கம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு இணங்கி செயல்படுகின்றன
நாட்டில் 53 விழுக்காடு கட்டுமான தளங்கள், அரசாங்கம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு இணங்கி செயல்படுகின்றன.
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்படுமா என்பது அறிவிக்கப்படும்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.