Home Tags எம்.குலசேகரன் (ஜசெக)*

Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*

“தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் தமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்!”- குலசேகரன்

தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் மெலாயு தனது முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் எம்.குலசேகரரன் கேட்டுக் கொண்டார்.

அடிமை தொழில் முறையை பயன்படுத்தியதற்கு உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது!

அடிமை தொழில் முறையை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக நம்பப்படும், உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.

திறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு!- குலசேகரன்

மலேசியாவில் முப்பற்று ஐந்து விழுக்காடு திறமையான தொழிலாளர்களின் இலக்கை, அடைவதற்கு அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒத்துழைக்கும் என்று எம்.குலசேகரன் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக்: அமைச்சர் குலசேகரன் 2 மணி நேரம் வாக்குமூலம், நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!

தம்மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக காவல் துறையில் புகார் அளித்த, ஜாகிர் நாயக் விவகாரமாக அமைச்சர் எம்.குலசேகரன் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது!

தொழிற்சங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு, அறிமுகப்படுத்த உள்ளது என்று எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குலசேகரன் தலைமையில் மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு!

ஏரோநாட்டிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்களும், கல்லூரியின் நிருவாகத்தினரும் கலந்து பேசி சுமுகமான முடிவினை எடுத்துள்ளனர்.

தமிழ் நேசன்: ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில் அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும்!

தமிழ் நேசன் ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில், அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும் என்று முன்னாள் ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.

“48 மணி நேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- ஜாகிர் நாயக்

அமைச்சர் எம்.குலசேகரன் தம்மிடம் மன்னிப்புக் கேட்க, நாற்பத்தெட்டு மணி நேரம் அவகாசத்தை ஜாகிர் நாயக் அளித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல்...

எம்.குலசேகரன், பி.இராமசாமி மற்றும் இதர மூன்று பேருக்கு எதிராக, ஜாகிர் நாயக் காவல் நிலையத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்தார்.