Home Tags ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

Tag: ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!

கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு...

“அச்சம் வேண்டாம்; பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு” – காவல்துறை உறுதி!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக சிலாங்கூர் காவல்துறை இன்று உறுதியளித்துள்ளது. இது குறித்து சிலாங்கூர்...

நாடெங்கிலும் தீவிரப் பாதுகாப்பு: காவல்துறையுடன் இராணுவமும் களமிறங்கியது!

கோலாலம்பூர் - அண்டை நாடான இந்தோனேசியாவில் அண்மையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, நாடெங்கிலும் காவல்துறையினருடன், இராணுவமும் பாதுகாப்பில் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், தீவிரவாதத் தாக்குதலை எதிர்க்கொள்வது குறித்த...

தீவிரக் கண்காணிப்பில் இரயில் மற்றும் விமான நிலையங்கள் – லியாவ் அறிவிப்பு!

புத்ராஜெயா - தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மலேசியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ்...

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தேவை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு சபை, மலேசிய இராணுவத்தைக் களமிறக்கி, மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் என தற்காப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார். டாயிஸ் தீவிரவாத...

“கைதானவர் மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார்” – காலிட் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - நேற்று புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தொடர்புடைய நபர், மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...

ஐஎஸ் தொடர்புடைய சந்தேக நபர் அம்பாங்கில் கைது!

கோலாலம்பூர் - அம்பாங்கில் நேற்று ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், ஜெலாதேக் எல்ஆர்டி நிலையம்...

சிரியா, ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது மலேசியர்கள் தான் – ஹிஷாமுடின் உறுதி்!

சுபாங் - சிரியா மற்றும் ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி 30-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடையக் காரணமான இருவரும் மலேசியர்கள் தான் என்பதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சுபாங்...

ஐஎஸ் -ல் உள்ள 8 மலேசிய சிறார்களை மீட்பது கடினம் – காவல்துறை கைவிரிப்பு!

கோலாலம்பூர் - மத்தியக் கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிவாத அமைப்புடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று வரும் 8 மலேசிய சிறார்களை மீட்டுக் கொண்டு வருவது தங்களது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என மலேசிய...

8 மலேசிய சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி அளித்துள்ளது – அதிர்ச்சித் தகவல்! 

கோலாலம்பூர் - மலேசியாவைச் சேர்ந்த 8 சிறுவர்களுக்கு தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், அதி பயங்கரமான பயிற்சிகளை அளித்து வருவதாக புலனாய்வு அதிகாரிகள் சமீபத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை...