Home Tags ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

Tag: ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

“தற்கொலைப்படையாக செயல்பட்டது மலேசியர்கள் தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை” – காலிட் தகவல்

கோலாலம்பூர் - சிரியாவிலும், ஈராக்கிலும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 33 பேர் பலியானதற்குக் காரணம் இரு மலேசியர்கள் தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருப்பதாகவும்...

ஐஎஸ்ஐஎஸ்: தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 33 பேரைக் கொன்ற இரு மலேசியர்கள்!

கோலாலம்பூர் - அண்மையில் மத்திய கிழக்கில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய இரு மலேசியர்கள், 33 பேரைக் கொன்றுள்ளனர் என்று 'த நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மாநிலமான சிரியாவிலும், ஈராக்கிலும்,...

மலேசியச் சிறார்களை குறி வைத்து இரண்டு ஐஎஸ் அமைப்புகள் – காவல்துறை அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - சிரியா மற்றும் கசகஸ்தானில் இயங்கி வரும் இரண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் சுமார் 500 சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வருவதாக புக்கிட் அமானின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை குழு...

மலேசியாவில் 50,000 பேர் ஐஎஸ் இயக்க அனுதாபிகளா?

கோலாலம்பூர் - மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும்...

கிள்ளானில் வைத்து மலேசியத் தலைவர்களைக் கடத்த ஐஎஸ் திட்டம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை விடுவிக்க, இங்குள்ள முக்கியத் தலைவர்களைக் கடத்தி வைத்து, அதன் மூலம் அரசாங்கத்தை மிரட்டி காரியம் சாதிக்கலாம் என ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்ததை மலேசிய உளவுத்துறை...

பல்வேறு இடங்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐவர் கைது: காலிட் அபுபாக்கர்

கோலாலம்பூர்- நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைதாகியுள்ளதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஜஜிபி) காலிட் அபுபாக்கர் (படம்) தெரிவித்துள்ளார். கடந்த 9 மற்றும் 13ஆம்...

மலேசியத் தலைவர்களைக் குறிவைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்: ஹிஷாமுடின்

குளுவாங் - ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொலைப பட்டியலில் மலேசியத் தலைவர்கள் பலர் இடம்பெற்றுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் (படம்) தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரபலங்கள் பலருக்கு ஐ.எஸ்.ஐஸ் இயக்கத்தினர் குறி வைத்திருப்பது தொடர்பான...

பாரிஸ் தாக்குதல் : அதிக விழிப்பு நிலையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் நகர்கள்!

கோலாலம்பூர் : நேற்று பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் உள்ளிட்ட உலக நகர்களில் புலனாய்வு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்...

கோலாலம்பூருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் – அமெரிக்கா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஹரிராயா ஹஜி இஸ்லாம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்கும் போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். அதனால், கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிக்க...

கோலாலம்பூரில் மேலும் சில இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் கைது!

கோலாலம்பூர், ஜூலை 10 - இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை மலேசியக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவினர் கைது செய்து அழைத்துச் செல்லும் இந்தப் புகைப்படங்களை காவல் துறையினர்...