Home Tags கல்வி

Tag: கல்வி

மெட்ரிகுலேஷன்ஸ் வாய்ப்பு : இனப் பதற்றத்தை தணிக்கும் – அன்வார் கூறுகிறார்!

புத்ரா ஜெயா : சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மலாய்க்காரர் அல்லாத மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன்ஸ் கல்வி வாய்ப்புகளை சரிசமமான முறையில் வழங்குவது நாட்டில் இனப் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சி என பிரதமர்...

“டிஎல்பி பாடத் திட்டத்தை வைத்து மதானி அரசு அரசியல் விளையாடக் கூடாது” – இராமசாமி...

உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிகை அறிக்கை நாட்டில் உள்ள தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளில் இரட்டை மொழித் திட்டத்தை (டிஎல்பி) செயல்படுத்துவதில் மதானி அரசு ஏன் தடைகளை ஏற்படுத்துகிறது? டிஎல்பி பாடத்...

4 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ரிங்கிட் பற்றுச் சீட்டு! மற்றவர்களுக்கு 100...

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேலே உள்ள மாணவர்களுக்கும், இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி மட்டுமே அல்லாமல் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில்...

மாணவர்களுக்கு, புத்தகங்களுக்காக 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேலே உள்ள மாணவர்களுக்கும், இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வி மட்டுமே அல்லாமல் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில்...

தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு.நாராயணசாமி காலமானார்!

கோலாலம்பூர் : மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், தமிழ்க்காப்பகத்தின் மேனாள் தலைவருமான கு.நாராயணசாமி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலமானார். கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நாராயணசாமி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக...

சரவணன், சேலத்தில் இன்னோஹப் நிறுவனத்தை திறந்து வைத்தார்!

சேலம் : தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் innohub மென்பொருள் அலுவலகத்தை மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான...

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் 50 ஆண்டுகால சேவைகள் –...

(டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம் நீண்ட காலமாக இந்திய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உதவுவதற்காக இயங்கி வரும் அமைப்பு. இதன் நடப்பு தலைவராக டத்தோ வி.எல்.காந்தன் செயல்பட்டு வருகிறார்....

சீனப் பள்ளியில் 52% மலாய் மாணவர்கள்- 7% இந்திய மாணவர்கள்

செமினி : நாட்டில் இயங்கும் சீன ஆரம்பப் பள்ளிகளில் நிறைய அளவில் மலாய், இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஒரு சீனப் பள்ளியில் 52% மாணவர்கள்...

“தகுதி அடிப்படையில் இனபேதமின்றி கல்வி வாய்ப்பு கொடுங்கள்” – எங்கும் எதிரொலிக்கும் நவீனின் குரல்

மலாக்கா : பல்லைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறும் மாணவர்களின் சார்பாக - சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை அழைத்து அனைத்து மாணவர்களின் சார்பாக உரையாற்றச் சொல்வது பல்கலைக்கழகங்களில்...

ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்

மலாக்கா :தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய நூல் "அன்புள்ள ஆசிரியர்களே". அந்த நூலை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாக்கா...