Home Tags கல்வி

Tag: கல்வி

புகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள்...

மோசமான புகைமூட்டத்தால் இந்த வாரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சுமார் 2 மில்லியன் மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வெளிநாட்டு மாணவர்களால் 15.6 பில்லியன் ரிங்கிட்டாக நாட்டின் வருமானம் உயரும்

புத்ரா ஜெயா - மலேசியாவில் இயங்கும் தனியார் கல்லூரிகளில் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் பயிலும் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவனும் ஆண்டுக்கு 46 ஆயிரம்...

தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா?

கோலாலம்பூர் - தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை...

பிடிபிடிஎன்: முன்பிருந்த தள்ளுபடி சேவை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: உயர் கல்விக் கடன்களை முழுமையாகத் தீர்க்கும் மாணவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதை, தேசிய உயர் கல்வி நிதியம் (PTPTN) மீண்டும் அமல் படுத்த வேண்டும் என மஹாசிஸ்வா நேஷனல் அமைப்பு நேற்று (வியாழக்கிழமை)...

தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு!

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு (Education TV Channel) சேவை தொடங்கப்பட உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் ஒளிபரப்பு அதிகாரப்பூர்வமாக...

உலகளவில் மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்திற்கு முன்னேறியது!

பெட்டாலிங் ஜெயா: 2019-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் ஹய்யர் எடுயுகேஷன் எமர்ஜிங் எகனாமிக்ஸ் தரவரிசையில் (Times Higher Education Emerging Economics Ranking) மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. சீனாவின் டோங்ஜி...

பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்

திரெங்கானு: ஆங்கில மொழியை மாணவர்கள் நன்கு கற்றறிந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்கள் முதன்மையான பங்கினை வகிப்பது அவசியமாகிறது என பிரதமர் மகாதீர் முகமட் நினைவுப்படுத்தினார். ஆங்கிலப் புலமையைக் கொண்டிருக்கும் தலைமுறையினரை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை...

அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு, அரசாங்க விடுதிப் பள்ளிகளில் (Full Residential Schools), ஏழ்மை நிலைக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களின் சேர்க்கையானது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...

பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...

மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4

புத்ரா ஜெயா - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் Maktab Rendah Sains Mara (M-R-S-M) என்றழைக்கப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரிய...