Home Tags கல்வி

Tag: கல்வி

மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

பெட்டாலிங் ஜெயா : "நாட்டில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு - அவர்கள் கோரிய துறைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் துறையில்...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக இந்தியர் சார்ந்த சமூக ஊடகங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர்கள் யாரும் இடப் பெறவில்லையே என்பது...

ஆஸ்ட்ரோ தகவல் தொடர்பு அதிகாரி திவியா மாணிக்கம் முதுகலைப் பட்டம் பெற்றார்

ஆஸ்ட்ரோவின் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் கடந்தச் சனிக்கிழமை 26 நவம்பர் 2022 புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு.பி.எம்) நடைப்பெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத்...

பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

புத்ரா ஜெயா : எதிர்பார்க்கப்பட்டது போலவே பி.டி.3 என்னும் 3-ஆம் படிவத்துக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகள் இரத்தாகியுள்ளன. கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் 2022 முதல் இந்தத் தேர்வுகள் இரத்தாவதாக...

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத்...

எஸ்பிஎம் மாணவர்களின் பல்கலைக் கழகங்களுக்கான மேல்முறையீடுகளுக்கு வழிகாட்டுதல்

கோலாலம்பூர் :எஸ்பிஎம் தேர்வு எழுதிய பின்னர் பொதுப் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பம் செய்து தாங்கள் விரும்பிய துறைகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்ககப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை எவ்வாறு...

“எஸ்பிஎம் தேர்வில் பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்”

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்அவர்களின் பத்திரிகை அறிக்கை “எஸ்பிஎம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்” இன்று வெளியிடப்பட்டிருக்கும் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பானத் தேர்ச்சிகளைப் பெற்றிருக்கும் அனைத்து மலேசிய...

தமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து

சென்னை : தமிழ் நாட்டில் பிளஸ்-2 எனப்படும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. தேசிய அளவில் இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே இந்தியப் பிரதமர்...

இந்தியாவில் சிபிஎஸ்இ – பிளஸ் 2 தேர்வுகள் இரத்து – மோடி அறிவிப்பு

புதுடில்லி - கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொவிட்-19 தாக்கங்களின் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்களின்...

“மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன்...

(மலேசியாவின் மூத்த கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் (படம்). தமிழ் கற்பித்தல், மலேசியத் தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி குறித்து பல கோணங்களில் ஆராய்ச்சிபூர்வமாக கட்டுரைகளும் நூல்களும் படைத்தவர். "மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும்...