Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய ‘டத்தினுக்கு’ 8 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர் - பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில், டத்தின் ரோசிடா முகமது அலிக்கு (வயது 44) இன்று வியாழக்கிழமை 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதிமன்றம். இத்தீர்ப்பு, இதற்கு முன் இவ்வழக்கில் அமர்வு...

நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: 2-வது சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர் - ஸ்ரீபந்தாய் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பில், 16-வது மாடியிலிருந்து அலுவலக நாற்காலி விழுந்து 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்த வழக்கில் இரண்டாவது சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை நடத்தியிருப்பதாக...

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து படுகாயமடைந்த நபர் மரணம்!

கோலாலம்பூர் - கடந்த மார்ச் 5-ம் தேதி, ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும்,...

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து தம்பதி படுகாயம்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில், ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் கடுமையான காயங்களோடு...

வசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து!

கோலாலம்பூர் - வசந்தபிரியா தான் ஆசிரியரின் ஐபோனை எடுத்தார் என்பதற்கான இரகசியக் கண்காணிப்பு கேமரா ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வசந்தபிரியா வழக்கில், அவரது...

“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்!

நிபோங் திபால் - ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு இரகசிய கண்காணிப்புக் கேமரா ஆதாரம் கிடைத்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி...

350 ரிங்கிட்டுக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்: அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 350 ரிங்கிட்டுக்கு போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கி, மலேசியாவிற்குள் நுழைவதாக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து 'தி நியூ...

இரகசிய கேமரா காட்சிகள்: வசந்தபிரியா வழக்கில் புதிய திருப்பம்!

நிபோங் திபால் - மாயமான ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரமாக இரகசியக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கிடைத்திருப்பதாக பெரித்தா ஹரியான் இணையதளம் செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை...

வசந்தபிரியா மரணம்: மலேசியத் தமிழர் குரல் டேவிட்டிடம் போலீஸ் வாக்குமூலம்!

ஜார்ஜ் டவுன் - மாணவி வசந்தபிரியா தற்கொலை விவகாரத்தில், மலேசிய தமிழர் குரல் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் டேவிட் மார்ஷெலிடம் காவல்துறை விசாரணை நடத்தவிருக்கிறது. இதற்காக டேவிட் மார்ஷலுக்கு காவல்துறை...

தாரணியைக் கொலை செய்தவர் விடுப்பில் இருந்தார் – சக ஊழியர் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை 37 வயதான டி.தாரணி, சக ஊழியர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்நபரின் காதலை எற்றுக் கொள்ள தாரணி மறுத்ததால், தான் வாங்கி வைத்திருந்த கத்தியால், தாரணியைக் குத்திக்...