Tag: கெடா
இன்று மாலையே முக்ரிஸ் பதவி நீக்கம் செய்யப்படலாம்!
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் இன்று மாலையே பதவி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக இன்று கூடிய கெடா அரசப் பேராளர்கள்...
முக்ரிஸ் பதவி நீக்கத்தை கெடா அரண்மனை விரும்பவில்லையா?
கோலாலம்பூர் - தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில்,...
“உயர் பதவியை ஏற்கப் போவதில்லை; மந்திரி பெசாராகவே தொடர்வேன்” – முக்ரிஸ் திட்டவட்டம்!
கோலாலம்பூர் - கூட்டரசில் அமைச்சர் பதவி வழங்கினாலும் அதை ஏற்கப் போவதில்லை என்றும், மக்கள் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து கெடா மந்திரி பெசாராகவே இருக்கப் போவதாகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு...
ஞாயிற்றுக்கிழமை கெடாவின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பா?
கோலாலம்பூர் - வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
நடப்பு மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர், இன்றோடு அப்பதவியில் இருந்து விலகுவார் என்றும்...
முக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு!
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அம்மாநில உறுப்பினர்களுடன்...
‘நம்பிக்கையில்லா வாக்குகளை வைத்தே முக்ரிசை வெளியேற்ற முடியும்’ – வல்லுநர்கள் கருத்து
கோலாலம்பூர் - மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையான நம்பிக்கையில்லா வாக்குகளைப் பெறுதல் அல்லது அரசப் பேராளர்கள் மன்றத்தின் அதிகாரம் (power vested in the Regency Council) போன்றவற்றால் மட்டுமே கெடா மந்திரி பெசார்...
“என்னுடைய தலைமைத்துவம் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” – முக்ரிஸ்
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசாராக யார் பதவி வகிக்க வேண்டும்? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என அம்மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் தலைவரான தன்னுடைய செயல்பாடுகளையும்,...
முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!
அலோர் செடார் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கெடா அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தின்...
கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!
அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...
தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!
அலோர் செடார் - தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது கெடா மாநிலம்.
எனினும், இந்த விடுமுறை சில நேரங்களில் மட்டுமேயான மாநில விடுமுறை (occasional state holiday) என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று...