Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு வெற்றியாகும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இப்போது அதன் நான்காவது கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நாடு இப்போது கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீட்கும் கட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நோய்...

கொவிட்-19: குறைந்த சம்பவங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன!

கடந்த மார்ச் 18-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

கொவிட்-19 : செப்டம்பருக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படலாம் – இந்திய நிறுவனம் நம்பிக்கை

செரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனாவாலா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தாங்கள் தயாரித்து வரும் கொவிட்-19 எதிரான தடுப்பூசி நல்ல பரிசோதனை முடிவுகளைத் தந்திருப்பதாவும் செப்டம்பர் இறுதிக்குள் அது சந்தைக்கு வரும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகம் எங்கும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி! சிங்கையில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளாக எண்ணெய்...

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 10.64 டாலர்களாக விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: செலாயாங் பாருவில் இரு மியான்மர் நாட்டவர்கள் தப்பிக்க முயற்சி!

கோலாலம்பூர்: வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட சலிப்பு காரணமாக இரண்டு மியான்மர் ஆடவர்கள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள செலாயாங் பாருவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி முள்வேலி...

கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!

ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 முதல் 23...

கொவிட்-19: சிங்கப்பூரில் 528 புதிய சம்பவங்கள் பதிவு- 14 பேர் மரணம்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று திங்களன்று 799 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும் இரண்டு இறப்புகளை அந்நாடு பதிவுசெய்தது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 14- ஆக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட...

கொவிட்-19: 31 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) நண்பகல் வரை மலேசியாவில் 31 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,851-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையத்தின் விற்பனையாளர்கள், வணிகர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். (மேலும் தகவல்கள் தொடரும்)

கொவிட்-19: சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 12-ஆகக் குறைவு

கோலாலம்பூர்: கொவிட்-19 சிவப்பு மண்டல மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்தது. நேற்று நண்பகல் வரை 40- க்கும் குறைவான சம்பவங்கள் இப்பகுதியில் பதிவிடப்பட்டுள்ளன. இன்று தேசிய சுகாதார அமைச்சின் தேசிய அவசரகால தயார் நிலை...