Home Tags சபா

Tag: சபா

பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-இல் நடைபெறும்- இயங்கலை வாயிலாகப் பிரச்சாரம்!

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக செல்வது போன்ற வழக்கமான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இடைத்தேர்தலுடன் இணைந்து வேட்பாளர்கள்...

சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல...

சபாவில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படும்

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக கல்வி அமைச்சகம் அக்டோபர் 25 வரை சபாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடியுள்ளது. சபா குறித்த சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக்...

சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று

கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது மக்கள்...

பத்து சாபி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்காது

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று தேசிய முன்னணி மற்றும் பார்ட்டி சிந்தா சபா (பி.சி.எஸ்) முடிவு செய்துள்ளன. தேசிய முன்னணி தலைவர் அகமட்...

சபாவில் மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

கோத்தா கினபாலு: முன்னாள் செனட்டர் டத்தோ காட்ஸிம் முகமட் யஹ்யா இன்று இஸ்தானா நெகிரியில் ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் முன்னிலையில் சபா மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பெர்சாத்து கட்சியைச்...

சபா சட்டமன்றத்தில் பாஸ் பிரதிநிதி நியமிக்கப்பட்டார்

கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தில் இறுதியாக சபா மாநில பாஸ் கட்சியின் செயலாளர் அலிஅக்பர் குலாசான் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சபா முதல்வர் யோங் டெக் லீ, சுஹைமி நசீர் மற்றும்...

அக்டோபர் 7 முதல் சபாவை விட்டு வெளியேறத் தடை

கோலாலம்பூர்: சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், லாபுவானுக்குச் செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த நடைமுறை நாளை புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 20 வரை அமலில் இருக்கும். அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின்...

சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது

கோலாலம்பூர்: சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புதாதான்  வட்டாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் கீழ் வைக்கப்படும். அங்கு கொவிட்19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த...

சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது. மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான...