Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு!

ஜகார்த்தா - சிங்கப்பூரில் பிரபல சுற்றுலாத் தளமான மெரினா பேவை, ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தோனிசியாவில் பாத்தாம் தீவில் உள்ள கத்திபா கிகி ரஹ்மாட் என்ற...

எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி தான் உள்ளார் – லீ சியான் லூங் தகவல்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக, அவரைப் பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். என்றாலும்...

சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்த 6 பயங்கரவாதிகள் இந்தோனிசியாவில் கைது!

ஜகார்த்தா - சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 6 பயங்கரவாதிகளை, பாத்தாமில் வைத்து இந்தோனிசிய காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. அதில் ஒருவன் கடந்த ஜூலை 5-ம் தேதி, சோலோவில் காவல்நிலையம் ஒன்றில்...

எஸ்.ஆர்.நாதனின் உடல்நலம் குறித்து சிங்கப்பூர் தலைவர்கள் கவலை!

சிங்கப்பூர் - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மருத்துவமனையில் பார்வையிட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92) இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் தேவமணி உரை!

சிங்கப்பூர் – சிங்கப்பூரிலுள்ள தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள ராபிள்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை தெற்கு ஆசிய ஆய்வு மையம் நடத்திய தென் ஆசிய புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் (South Asian...

சிங்கப்பூருக்கு வருபவர்களிடம் உளவியல் கேள்விகள் – எல்லை பாதுகாப்பில் புதிய நடவடிக்கை!

சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் சோதனைச் சாவடியிலேயே, உளவியல் முறைப்படி சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைகளுக்குத் தயாராகிறது அந்நாட்டு அரசு. சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் குடிநுழைவு...

சிங்கப்பூர் வங்கிக் கொள்ளை: சந்தேக நபர் தாய்லாந்தில் கைது!

சிங்கப்பூர் - கடந்த வாரம் சிங்கப்பூரில் ஹாலந்து வில்லேஜ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கிக் கிளையில், விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் பணத்தைக் கொள்ளையடித்த நபர் என சந்தேககிப்படும்...

நீச்சல் குளத்தின் கண்ணாடிச் சுவர் உடைந்து விழுந்தது – சிங்கப்பூரில் சம்பவம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் நேற்று ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 5 -வது மாடியில் இருந்த நீச்சல் குளத்தின், கண்ணாடியால் ஆன பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்ததில், 5-வது மாடியில் இருந்து தண்ணீர்...

துண்டுக் காகிதம் மூலம் சிங்கப்பூர் வங்கியில் 30,000 டாலர் கொள்ளை!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சார்டெர்ட் வங்கியின் கிளை ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் (90,000 மலேசிய ரிங்கிட்) கொள்ளையடித்துச் சென்றுள்ளது சிங்கப்பூர்...