Tag: சிலாங்கூர்
மத மாற்றம் விவகாரம்: 4 சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்!
சிறார் மத மாற்றம் விவகரமாக சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு முஸ்லிம் அல்லாத, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுல்தான் ஷாராபுடின் ஷாவை சந்தித்தனர்.
இஸ்லாம் மதத்திற்கு சிறார்கள் மாறுவது குறித்த விவகாரத்தினால் சிலாங்கூரில் குழப்பம்!
இஸ்லாமிய மதத்திற்கு ஒருதலைப்பட்சமாக மாறுவதற்கு வழி வகுக்க முன்மொழியப்பட்ட, மாநில சட்ட திருத்தங்கள் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
“ஆட்சிக் குழு உறுப்பினராக சாதனைகள் என்ன?” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2)
சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராகச் சாதித்தது என்ன என்பதை, செல்லியல் நேர்காணலில் கணபதி ராவ் பட்டியலிட்டுள்ளார்.
கணபதி ராவ் நேர்காணல் : தொடக்கத்தில் தோட்ட வாழ்க்கை, 495 நாட்கள் சிறைவாசம் –...
கணபதி ராவ் செல்லியலுக்கு வழங்கிய நேர்காணலில், தோட்டப் பின்னணியில் வாழ்க்கையைத் தொடங்கி போராட்டங்கள், சிறைவாசம் என கடந்து, இப்போது ஆட்சிக் குழு உறுப்பினராகியிருக்கும் வாழ்க்கையை விவரிக்கிறார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக்கூட்டம் அரசியல் நோக்கமற்றது!
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் அரசியல் குறித்த சந்திப்பல்ல, மாறாக அரசாங்கத்தின் தேசிய சமூக கொள்கை குறித்த விளக்கக் கூட்டம் என சுரைடா கமாருடின் கூறியுள்ளார்.
கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி
ஷா ஆலாம் - மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களுடன்...
கோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)
ஷா ஆலாம் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி ஷா அலாம் தெராதாய் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அந்த...
45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப் போவது உண்மையாகி கொண்டிருக்கிறது!
கோலாலம்பூர்: அண்மையில், கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட உள்ளதாக பூமிபுத்ரா...
சிலாங்கூர்: நீர் விநியோகத் தடை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் தேவையில்லை!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் அடிக்கடி நீர் பாதிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து அதனை விசாரிக்கும் வண்ணம் விசாரணை ஆணையம் அமைக்கத் தேவையில்லை என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூரில்...
சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள்...
ஷா ஆலாம் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி...