Home Tags சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

சீ பீல்ட்: 21 பேர்கள் மீது குற்றப்பதிவு

கிள்ளான்:  சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 21 நபர்கள் மீது குற்றப்பதிவை மேற்கொள்ள காவல் துறைக்கு, அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர், உத்தரவு வழங்கிவிட்டதாக...

சீ பீல்ட்: மேலும் 9 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக ஒரு கல்லூரி மாணவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று...

இனவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை!

கிள்ளான்: சிலாங்கூரில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைதியானச் சூழலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த முயற்சியையும் சிலாங்கூர் அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூரில் அனைத்து இன மக்களும்...

சீ பீல்ட்: கலவரம் குறித்து வருத்தம் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்

கிள்ளான்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்து வருத்தப்படுவதாகவும், அச்சம்பவம் தமக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் சுல்தான் ஷாராபூடின் இட்ரீஸ் ஷா, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11)...

சீ பீல்ட்: காவலில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைக்கப்படும்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலின், தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் காவல் துறையினரின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணம் கொண்டிருப்பதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. இது...

சீ பீல்ட்: தீயணைப்பு வீரரைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமது காசிமை, தாக்கியதாக நம்பப்படும் நால்வரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க...

சீ பீல்ட்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல!

ஷா அலாம்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர்...

சீ பீல்ட்: கைதானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கைக்குப் பிறகு, இக்கலவரம் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை 102 -ஆக...

சீ பீல்ட்: இருவர் பிணையில் விடுவிப்பு

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதாகிய எம்சிடி பெர்ஹாட் (MCT Berhad) நிறுவனத்தின் மேம்பாட்டு இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் பிணையில்...

சீ பீல்ட்: மேலும் 38 பேர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு உதவ மேலும் 38 பேர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர்...