Home Tags சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது

கோலாலம்பூர்: கடந்த வாரம் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் 16 பேர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரையிலும், இக்கலவரம் குறித்து கைது...

சீ பீல்ட்: சட்டத்திற்கு உட்பட்டே நிலப் பிரச்சனை தீர்க்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார்

ஷா அலாம்: சட்டத்திற்கு உட்பட்டு சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நினைவூட்டினார். இது குறித்துப் பேசிய அவர்,...

சீ பீல்ட்: நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்

பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் கோயில் இடமாற்றம் குறித்த கலவரத்தில், கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக நான்கு நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் நால்வரும், முகமட் ரிட்ஜுவான், வயது 26;...

சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 83 பேர் இருவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்....

முகநூல் பதிவு குறித்து கணபதிராவ் காவல் துறையிடம் வாக்குமூலம்

ஷா அலாம்: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவிடமிருந்து காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெற்றனர். சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் தனது முகநூல் பதிவு இனங்களுக்கிடையே பதற்றச்...

சீ பீல்ட் கோயில்: சுமுகமான முறையில் தீர்வு காணும் – வேதமூர்த்தி

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைவர்களும் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் விவகாரத்தில் இணக்கமான தீர்வை அடைவதற்கு நெருக்கமாக உழைத்து வருவதாக அமைச்சர் பி....

சீ பீல்ட் விவகாரம் 2 வாரங்களில் தீர்க்கப்படும்- சிலாங்கூர் மந்திரி பெசார்

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைத்தால் இன்னும் இரு வாரங்களில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டோருடன்...

சீபீல்ட் : கலவரத்தில் கைதானோர் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்

சுபாங் ஜெயா: கடந்த திங்கட்கிழமை (26 நவம்பர்) சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உதவும் நோக்கில் இன்று கோவிலுக்கு...

சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

பாப்பார்: கடந்த திங்கட்கிழமையன்று (26 நவம்பர்) சீ பில்ட் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் என சந்தேகிக்கப்படும் 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட்...

முகமட் அடிப்பிற்கு டான்ஶ்ரீ வின்சென்ட் டான் 50,000 ரிங்கிட் நன்கொடை

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமிற்கு கோடீஸ்வரர் டான்ஶ்ரீ வின்சென்ட் டான் 50,000 ரிங்கிட் நன்கொடையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இத்தொகையானது அவரது...