Tag: சுகாதார அமைச்சு
மருத்துவர் கொவிட்-19, பணி சோர்வு காரணமாக இறக்கவில்லை
கோலாலம்பூர்: முன்னணி சுகாதாரப் பணியாளரான டாக்டர் அலி நூர் ஹசானின் மனைவி, அசிலா அகர்னி தனது கணவர் வேலையில் சோர்வடைந்ததால் காலமானதை மறுத்தார்.
இதற்கு முன்னர் தொற்றுநோயால் அவர் மரணமுற்றார் எனும் வாதம் உண்மையில்லை...
சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதால், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது அனைவரையும் சென்றடையக்கூடிய திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிலாங்கூரில் மட்டும்...
செர்டாங்கில் தனிமைப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோயாளிகளை பிரதமர் பார்வையிட்டார்
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மொகிதின் யாசின் செர்டாங்கில் உள்ள மேப்ஸ் கொவிட்-19 2.0, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையத்தை பார்வையுற்றார்.
அங்கு நோயாளிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி...
கொவிட்-19: 14 பேர் மரணம்- புதிதாக 3,631 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,631 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல்...
தேசிய ஒற்றுமை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று
கோலாலம்பூர்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் கோவிட் -19 தொற்றுக்க் ஆளாகி இருப்பதாக இன்று உறுதிப்படுத்தினார்.
இன்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினரான ஹலிமா நேற்று பரிசோதனைக்கு...
கொவிட்-19: புதிய சம்பவங்கள் 3,306 பதிவு – 4 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 18) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,306 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகள் குறையாமல்...
கொவிட்-19: புதிய சம்பவங்கள் 3,339 பதிவு – 7 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 17) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,339 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து அபாயகரமான அளவில் கொவிட்-19...
கொவிட்-19: அதிகமாக 4,029 சம்பவங்கள் பதிவு – 8 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 16) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 4,029 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து அபாயகரமான அளவில் கொவிட்-19...
டாப் குளோவ் தொழிற்சாலைகளில் 4 பாதிக்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் தங்களின் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாப் குளோவ் பெர்ஹாட் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ட் டிக்சன் (நெகிரி செம்பிலான்), சுங்கை புலோ (சிலாங்கூர்), ஷா ஆலாம் (சிலாங்கூர்) மற்றும் கூலிம்...
கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 3,000 தன்னார்வலர்கள் தேவை
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு 3,000 தன்னார்வலர்களுக்கு சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் பயாலஜி சைனிஸ் அகாடமி ஆப் மெடிக்கல்...