Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவு

கோலாலம்பூர்: உலகளாவிய கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 மில்லியனைத் தாண்டியது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல தடுப்பு மருந்துகளை வாங்க முனைப்புக் காட்டி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளது. 1...

தனியார் மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளை அனுமதிக்கும்

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் (ஏ.பி.எச்.எம்) கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளது என்று சுகாதார துணை அமைச்சர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார். கொவிட் -19 இன்...

கொவிட்-19: அதிகமாக 3,337 சம்பவங்கள் பதிவு- 15 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,337 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து அபாயகரமான அளவில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்து...

தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்:  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். ஜனவரி 11 அன்று பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு வந்ததும் சாஹிடிபரிசோதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம்...

சுங்கை பூலோ மருத்துவமனையில் புதிதாக தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

கோலாலம்பூர்: நாட்டில் அன்றாட நோய்த்தொற்றுகள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, புதிய தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி உள்ளதாக சுங்கை பூலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் கூறுகையில்,...

கொவிட்-19: அதிகமாக 3,309 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,309 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதுவரையிலும் பதிவான சம்பவங்களில் இதுவே அதிகம். இதில் உள்ளூரில்...

கொவிட்-19: நிலை 1, 2 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுவர்

கோலாலம்பூர்: நிலை 1 மற்றும் 2 கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். அதே நேரத்தில் சுகாதார ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா...

மூன்று அமைச்சர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மொத்தம் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு...

கொவிட்-19: புதிய தொற்றுகள் 2,232 பேர் பாதிப்பு – 4 மரணங்கள்

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 11) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,232 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூரில் 2,226 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,...

கொவிட்-19: புதிய தொற்றுகள் 2,451 பேர் பாதிப்பு – 5 மரணங்கள்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,451 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூரில் 2,446 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,...