Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: இன்று 235 புதிய சம்பவங்கள் பதிவு- 23 பேர் மரணம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று வியாழக்கிழமை 235 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மொத்தமாக 2,031 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...

கொவிட்-19: 80 சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் பாதிப்பு!

கோலாலம்பூர்: சுகாதாரத் அமைச்சைச் சேர்ந்த 80 பணியாளர்களுக்கு கொவிட்-19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்ல தெரிவித்துள்ளார். சுகாதார மையங்களில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களுடன் நேரடி...

அடுத்த மாதம் 6,000 சம்பவங்கள் பதிவாகலாம்- கட்டுப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பின் எண்ணிக்கை அடுத்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகம் எதிர்பார்க்கிறது. ஆனால், அவ்வாறான பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது. அமைச்சின் அவதானிப்புகள் மற்றும் ஜேபி...

கொவிட்-19: தெலுக் இந்தான் மருத்துவமனை எப்போதும் போல, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படும்!

தெலுக் இந்தான் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கு கொவிட்-19 நோய்க்கான நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், இயல்பாகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளிலும் அம்மருத்துவமனை செயல்பட்டு வருவதாக பேராக் மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லே மிங் தெரிவித்தார்.

கொவிட்-19 : மலேசியாவில் மரண எண்ணிக்கை 20!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாலை 4.35 மணியளவில் 76 வயது நபர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அந்நபர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற...

கொவிட்-19: நாட்டில் 172 புதிய சம்பவங்கள் பதிவு- 19 பேர் மரணம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று புதன்கிழமை 172 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மொத்தமாக 1,796 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...

கொவிட்-19: தென் கொரியா போல பாரிய பரிசோதனைகளை நடத்த மலேசியா தயாராகிறது!

கோலாலம்பூர்: கொவிட் -19-இன் பரவலைக் குறைக்க தென் கொரியா பாரிய பரிசோதனையை நடத்தி வருவதாகவும், மலேசியாவும் அதே மாதிரியான பரிசோதனையை அதிகரித்து வருவதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கொவிட்...

கொவிட்-19: “முன்னணி சுகாதார ஊழியர்கள் மாமன்னருக்கும், நாட்டுக்கும் செயலாற்றும் கடமையில் உள்ளனர்!”- நூர்...

கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களும், வலுவாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொவிட்-19: நாட்டில் மரண எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது!

கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19: நாட்டில் 106 புதிய சம்பவங்கள் பதிவு!

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை 106 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மொத்தமாக 1,624 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...