Home Tags ஜசெக

Tag: ஜசெக

“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!”- மகாதீர்

ஜசெக குறித்த தமது கருத்துக்கு பேராக் மந்திரி பெசார்  அகமட் பைசால் அசுமு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

பெர்சாத்து- ஜசெக உறவு, நல்ல நிலையில் உள்ளது!- ஜோகூர் மந்திரி பெசார்

பெர்சாத்து கட்சிக்கும் ஜசெக கட்சிக்கும் இடையில் எவ்விதமான அதிருப்தியும் இல்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

ஜசெகவை எதிர்த்து பேராக் மந்திரி பெசார் தனித்து போராடுவதாக கூறும் காணொளியால் பரபரப்பு!

ஜசெகவை எதிர்த்து பேராக் மந்திரி பெசார் தனித்து போராடுவதாக, கூறும் காணொளியால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது!”- சதீஸ் முனியாண்டி

ஜாகிர் நாயக் இந்நாட்டில் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது என்று சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜசெக தடை செய்யப்பட வேண்டும்!

கூட்டாட்சி சட்டங்களை மீறும் சித்தாந்தங்களை ஜசெக பரப்பியது நிரூபிக்கப்பட்டால், அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.

ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழு முன்னிலையில் நிறுத்தப்படுவார்!”- ஜசெக

ரோனி லியு கட்சி ஒழுக்காற்று குழுவிடம் விளக்கத்திற்காக, முன்நிறுத்தப்படுவார் என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.

முடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்!

முடிந்தால் ஜனநாயக செயல் கட்சி பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து, வெளியேற்றட்டும் என்று ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் சைட் ரோஸ்லி சவால் விடுத்துள்ளார்.

“ஜசெக தங்கள் உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும்!”- மஸ்லீ மாலிக்

ஜனநாயக செயல் கட்சி தங்கள் உறுப்பினர்களை அடக்கி வைக்குமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் எச்சரித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது!

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 5 பேரை, உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னும் மக்களின் பிரதிநிதிகளே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.