Tag: ஜப்பான்
வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ள ஜப்பானுக்கு அமெரிக்க ஆதரவு!
வடகொரியா, ஏப்ரல் 7 - வடகொரியா, மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாய் நிலவி வரும் பிரச்சனையில், இரு நாடுகளும் ஒத்திகை என்ற பெயரில் ஏவுகணைகளை வீசி, தங்கள் ஆயுத பலங்களைக் காட்டிவருகின்றன.
இதன்...
சிலியை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி தாக்குதல்!
டோக்கியோ, ஏப்ரல் 4 - சிலியை தொடர்ந்து ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு...
இராணுவ ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !
ஜப்பான், ஏப்ரல் 2 - கடந்த 50 ஆண்டுகளாக உலக அமைதியை விரும்பி, பிற நாடுகளுக்கு இராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில்லை என்ற கொள்கையில் இருந்த ஜப்பான், தனது சுய கட்டுப்பாட்டை தளர்த்திக்கொள்ள...
அமெரிக்காவிடம் அணுசக்தி மூலப்பொருட்களை அளிக்க ஜப்பான் ஒப்புதல்!
நெதர்லாந்து, மார்ச் 25 - நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் நடந்துவரும் உலக அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான், அமெரிக்காவிடம் தாங்கள் வைத்திருக்கும் அணுசக்தி மூலப்பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து...
அமெரிக்க, ஜப்பான் , தென் கோரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை
மார்ச் 23 - நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உலகின் 58 நாடுகள் பங்கேற்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ...
ஜப்பானில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு!
டோக்கியோ, பிப் 10 - ஜப்பான் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் பனிப்பொழிவு 27 செ.மீ அளவிற்கு...
ஹிரோஷிமா அணு குண்டு வீச்சின் 68வது நினைவு நாள்: உயிர் தப்பிய 2 லட்சம்...
டோக்கியோ, ஆக.6- கடந்த 1945ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அடுத்தடுத்து அணு குண்டுகள் வீசப்பட்டன.
ஹிரோஷிமா நகரின் மீது 6-8-1945 அன்று அதிகாலை...
ஜப்பான் மன்னர் நவம்பர் மாதம் இந்தியா வருகிறார்
புதுடெல்லி, ஜூலை 10- ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (படம்) வரும் நவம்பர் மாதம் ஒருவார பயணமாக இந்தியா வருகிறார். அவரது மனைவி மிசிக்கோ-வும் உடன் வருகிறார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான நல்லுறவை புதுப்பிக்கும் விதமாக பிரதமர்...
உத்தரகண்ட்: ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி
புதுதில்லி, ஜூலை 3- உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்....
உலகின் மிக வயதான ‘ஜப்பான் தாத்தா’ மரணம்
டோக்கியோ, ஜூன் 12- உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 116.
1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது...