Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

பயணத் தடயங்களை மூடி மறைத்த ஜோ லோ’வின் உல்லாசப் படகு!

ஜாகர்த்தா - கடந்த பல மாதங்களாகவே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வந்தது 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ என்ற மலேசியக் கோடீஸ்வரரின் 'யாட்' (Yacht) என்ற பெரிய உல்லாசப் படகு. சுமார்...

ஜோ லோ படகு முடக்கம்: பெல்டா சினி கூட்டத்தில் சுட்டிக் காட்டிய மகாதீர்!

பெல்டா சினி - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங்கில், நேற்று புதன்கிழமை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

ஜோ லோவின் ஆடம்பரப் படகு இந்தோனிசியாவில் முடக்கப்பட்டது!

பாலி - 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சுரண்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஆடம்பரப் படகை பாலியில் உள்ள தெலுக் பெனா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள்...

ஜோ லோவை அம்னோ தற்காக்கிறது – முக்ரிஸ் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்பட்டு இண்டர்போல் உதவியோடு தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவை, அம்னோ தலைவர்கள் பாதுகாப்பதாக, பக்காத்தான் ஹராப்பான் உதவித்தலைவர் முக்ரிஸ் மகாதீர் குற்றம்சாட்டியிருக்கிறார். நேற்று புதன்கிழமை இரவு...

ஜோ லோ குறித்துக் கருத்துக் கூற இண்டர்போல் மறுப்பு!

கோலாலம்பூர் - 1எம்டிபியில் தொடர்புடைய தொழிலதிபர் ஜோ லோவைத் தேட மலேசியாவுக்கு அனைத்துலக காவல்துறை ஓருங்கிணைப்புக் குழு (இண்டர்போல்) உதவி செய்கிறதா? என்பது குறித்துக் கருத்து கூற மறுத்திருக்கிறது. இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ...

ஐஜிபி-க்கு எதிராக அஸ்மின் வழக்கு!

கோலாலம்பூர் - சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோவை, தங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் தேசிய காவல்படைத் தலைவருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் மொகமட் அஸ்மின் அலி வழக்குத் தொடரவிருக்கிறார். காலிட்டுக்குக் கொடுக்கப்பட்ட...

1எம்டிபி முறைகேட்டில் வாங்கப்பட்ட நகை திரும்ப அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

வாஷிங்டன் – 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை இலாகா தொடுத்திருக்கும் வழக்கைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகையும், விளம்பர அழகியுமான மிரண்டா கெர்...

1 எம்டிபி ஊழல்: சிங்கை வங்கியாளருக்கு 18 வார சிறைத் தண்டனை! அபராதம்!

சிங்கப்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் வங்கியாளரான யாக் இயூ சியூவுக்கு (படம்) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான யாக் சிங்கையில் மூடப்பட்ட பிஎஸ்ஐ என்ற தனியார் சுவிட்சர்லாந்து...

1எம்டிபி-ஜோ லோ விவகாரத்தில் 2 சிங்கை வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் நேற்று பிஎஸ்ஐ-எஸ்ஏ வங்கியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தனர். 1 எம்டிபி...

செப்டம்பர் 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக தொழிலதிபர் ஜோ லோவுக்கு பிஏசி உத்தரவு!

கோலாலம்பூர், ஜூலை 24 - 1எம்டிபி விவகாரம் தொடர்பில், தொழிலதிபர் லோ தாயிக் ஜோவுக்கு (படம்), பொதுக் கணக்குகள் ஆணையம் (Public Accounts Committee - PAC) சம்மன் விதித்துள்ளது. நேற்று அந்த உத்தரவு...