Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் – சரவணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன்  இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளைத்...

“மத்திய செயற்குழுவிடம் ஆலோசிக்காமல் பதவி நீக்க முடியாது” – சரவணன் பதிலடி

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன்  இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், பழனிவேல் கட்சித்...

மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 28 - மஇகா தலைவர் பழனிவேல் நேற்று மாநிலத் தலைவர் பதவிகளில் செய்த அதிரடி மாற்றங்களால், தற்போது அக்கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள்...

மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப் பட்டது குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், இன்று பிற்பகல்...

பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!

கோலாலம்பூர், ஜனவரி 24 - குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார். உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர்...

மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜனவரி 21 - மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது. நேற்று ஆர்ஓஎஸ்...

சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

கோலாலம்பூர், டிசம்பர்  9 - கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய தேதியில் மஇகாவின் உதவித்...

“அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் வாய்ப்பு” – மஇகா தலைவர்களுக்கு சரவணன் எச்சரிக்கை

கிள்ளான், நவம்பர் 17 - மஇகா இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் உதவித்தலைவர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கட்சித் தலைவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற...

பினாங்கில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் பக்காத்தானுக்கு அக்கறை இல்லை – சரவணன் குற்றச்சாட்டு

ஜார்ஜ் டவுன், நவம்பர் 3 - கடந்த 2008 -ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடங்கி பினாங்கு மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருப்பதாக பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கத்தை...

‘நாம்’ திட்டத்திற்கு நிலம் வழங்க பேராக் அரசு ஒப்புதல் – சரவணன்

ஈப்போ, ஜூன் 11 – ‘நாம்’ அறவாரியம் வகுத்துள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு முதலில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் இந்த நிலத்தில்‘நாம்’ அதன் இலக்கை அடையுமேயானால் அடுத்தக்கட்டமாக கோரப்பட்ட நிலம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பேரா...