Home Tags டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

Tag: டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

பெர்சாத்து: ஹம்சாவுக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் அசுமு!

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அகமட் பைசால் அசுமு தன் பதவியை கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடினுக்கு விட்டுத் தர முன்வந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சார்த்து கட்சித்...

ஹம்சா சைனுடின் – அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதா?

கோலாலம்பூர் : ஓர் எதிர்க்கட்சித் தலைவர் - அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த எதிர்க்கட்சித் தலைவர் நடப்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்...

ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

கோலாலம்பூர் - கடந்த மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹம்சா சைனுடின் பேராக் மாநிலத்தின் லாருட்...

பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமரா? யார் அவர்?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி பிரதமராவதை அடுத்து, அனைவரின் பார்வையும் அடுத்த துணைப் பிரதமராக யாரை அவர் நியமிப்பார் என்பதில் திரும்பியுள்ளன. மொகிதின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹம்சா சைனுடின் துணைப் பிரதமராக...

காணொலி : செல்லியல் செய்திகள் – “துணைப் பிரதமர் யார்? மோதல்கள் தொடங்கின”

https://www.youtube.com/watch?v=D8lLKZ4WwRw செல்லியல் செய்திகள் காணொலி |  துணைப் பிரதமர் யார்? - மோதல்கள் தொடங்கின | 19 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Next DPM? Clashes begin | 19 August...

காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் பிரதமர் – ஹம்சா துணைப் பிரதமர்...

https://www.youtube.com/watch?v=_WyNDpeRaZ0 செல்லியல் செய்திகள் காணொலி |  இஸ்மாயில் பிரதமர் - ஹம்சா துணைப் பிரதமர் - சாத்தியமா? | 16 ஆகஸ்ட் 2021 Selliyal News Video |Ismail PM - Hamzah DPM -...

லிம் கிட் சியாங் மீது காவல் துறையினர் விசாரணை

கோலாலம்பூர் : தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மீது காவல்துறையினர் விசாரணை நடத்துவர் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார். பாஸ் கட்சியின்...

காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

கோலாலம்பூர்: மூத்த காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையை முன்னாள் தேசிய காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

‘குரல்பதிவு என்னுடையதுதான்’- ஹம்சா சைனுடின்

கோலாலம்பூர்: மூத்த காவல் துறை அதிகாரிகளின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்ட குரல்பதிவு உண்மை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ஹம்சா...

சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி

கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த...