Home Tags டத்தோ டி.முருகையா

Tag: டத்தோ டி.முருகையா

தமிழ்ப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? டத்தோ முருகையா...

கோலாலம்பூர்,  நவம்பர் 13 - தமிழ், சீனப் பள்ளிகள் குறித்து அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர்...

பிடிபிடிஎன் கடன் குறைப்பா? மாணவர்களின் கல்விப் பயணத்தில் தடையை ஏற்படுத்தும் – டத்தோ முருகையா 

கோலாலம்பூர், நவம்பர் 5 -  உயர்கல்விக்கான கடனுதவியை (பிடிபிடிஎன்) குறைக்கும் முடிவை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டத்தோ முருகையா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை...

“கிளைகளுக்கு அனுமதி தந்தால் ஒரு லட்சம் பேரை கட்சிக்கு அழைத்து வர முடியும்” –...

கோலாலம்பூர், அக்டோபர் 19 – உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டால் மஇகாவில் தம்மால் பல ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரான டத்தோ முருகையா தெரிவித்துள்ளார். மஇகாவிற்கு...

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்கள் நல பட்ஜெட் – டத்தோ முருகையா பாராட்டு

கோலாலம்பூர், அக்டோபர் 13 - மக்கள் நலனை முன்னிறுத்தி, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிறந்த பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அளித்திருப்பதாக பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த...

“துணைத் தலைவரை மறைமுகமாக சாட வேண்டாம் – சிறுமைப்படுத்தாதீர்கள்” – முருகையா வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர் 11 - மஇகா தேசியத் துணைத் தலைவராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தை சில விவகாரங்கள் தொடர்பில் தேவையின்றி விமர்சிப்பதும் வம்புக்கு இழுப்பதும் சரியல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர்...

பேராக் மாநில மஇகா தலைமை: சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வேண்டும் – முருகையா வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட். 30- பேராக் மாநில ம.இ.கா.விற்கு தலைமையேற்கும் பொறுப்பை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திடம் ம.இ.கா., தலைமை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா வலியுறுத்தி உள்ளார். முருகையாவும்...

உலகப் பாராட்டு பெற்ற நஜிப்பை விமர்சிப்பது அபத்தம் – முருகையா கண்டனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - உலகத் தலைவர்களே பிரதமர் நஜிப்பின் செயல்பாட்டை பாராட்டி இருப்பதாக கூறியுள்ள முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா, பிரதமர் நஜிப் எந்த விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுத்துச் செயல்படக்கூடியவர் என்றும்,...

“இந்துக்கள் பொருட்கள் புறக்கணிப்பு-ஒரே மலேசியா கோட்பாட்டை சிதைக்காதீர்கள்” – முருகையா வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 31 - இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதை உண்மையான மலேசியர்களால் நிச்சயமாக ஏற்க முடியாது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர்...