Home Tags டோமி தோமஸ்

Tag: டோமி தோமஸ்

நஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சமூக ஊடகங்களில் தமது பதிவுகளை இடும் பொழுது கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி நினைவுப்படுத்தினார். அவ்வாறு செய்ய...

“நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- டோமி தோமஸ்

கோலாலம்பூர்: 3 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய கடன்பற்று அட்டை தொடர்பான செலவு விவகாரங்களை தனது முகநூல் பதிவில் பதிவிட்டதன் பேரில் நஜிப் ரசாக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தலைமை அரசாங்க...

உம்மா அமைப்பு அடிப் வழக்கு விசாரணை தொடர்பாக மாமன்னரை சந்திக்க திட்டம், டோமி விலக...

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணை குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கு உம்மா இயக்கம் அனுமதி கோரியுள்ளதாகக் கூறியுள்ளது. அதன் துணைத் தலைவர் காமாருசாமான் முகமட் கூறுகையில், இது குறித்து...

“டோமி தோமஸ் பதவி விலக வேண்டும்” – எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

கோலாலம்பூர் – சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீதான மரண விசாரணை தொடர்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி...

அடிப்: டோமி தோமசின் முடிவிற்கு பிரதமர் ஆதரவு!

கோலாலம்பூர்: அடிப்பின் மரண விசாரணையில், வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சை பிரதிநிதித்து வந்த வழக்கறிஞர் ஷாஸ்லின்னின் நியமனத்தை இரத்து செய்யக் கோரிய, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்சின் முடிவினை தாம் ஆதரிப்பதாக ...

அடிப்: டோமி தோமஸ்சின் உத்தரவு பேரில் ஷாஸ்லினின் நியமனம் இரத்து செய்யப்பட்டது!

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மரண விசாரணையில் வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோரின் நியமனத்தை இரத்து செய்யும்படி அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தான் உத்தரவிட்டதாக, வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சரின் அரசியல் செயலாளர்...

1எம்டிபியின் 1.3 பில்லியன் ரிங்கிட் பணம் மீட்பு

புத்ரா ஜெயா - கடந்த ஆண்டு மே மாதத்தில் 1 எம்டிபி மீதான ஊழல் விசாரணை தொடங்கியதிலிருந்து, இதுவரையில் 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை மலேசியா மீட்டது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும்...

ரோம் சாசனம்: “எல்லா பிரச்சனைகளுக்கும் என்னையே குற்றம் சொல்வார்கள்!”- டோமி

கோலாலம்பூர்: ரோம் சாசன விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைபாட்டை மலாய் ஆட்சியாளர்களிடம் தகுந்த முறையில் நிரூபிக்க தவறிவிட்டதாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மீது கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். “பிரச்சனைகள் இருந்தாலும் என்னைதான்...

42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளி என நிரூபிக்க முடியும்!-...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது. பிற்பகல் 2.07 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்த நஜிப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்...

நஜிப், வேண்டுமனே வழக்குகளில் இழுபறி நிலையை உண்டாக்குகிறார்!- டோமி தோமஸ்

கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பயன்படுத்தி வருவதாக அசராங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார். அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு...