Tag: தாய்மொழிப் பள்ளிகள்
தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பித்தல் அரசியலமைப்புக்கு உட்பட்டதே – நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர் :தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழியே மைய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதது மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் சில மலாய் அமைப்புகள் தொடுத்திருக்கும்...
“தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடுங்கள்” – பெர்சாத்து கட்சி கோரிக்கை
கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடிவிட வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஷ்ராப் முஸ்தாகிம் பாட்ருல்...
“4 மொழிகளில் கற்பிப்பதே அரசாங்கத்தின் கொள்கை” – அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
கோலாலம்பூர் : தாய்மொழிப் பள்ளிகளான சீன, தமிழ்ப் பள்ளிகளில் மலாய் மொழியே மைய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதது மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் சில மலாய் அமைப்புகள்...
சீன, தமிழ்ப் பள்ளிகள் – நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்! நீதிமன்றங்கள் அல்ல! –...
கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மைய மொழியாக சீனம், தமிழ் மொழி அகற்றப்பட்டு மலாய் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என சில மலாய் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
இந்த வழக்கை...
சீன, தமிழ்ப் பள்ளிகளை ஏன் மூட வேண்டும்? – நீதிமன்ற வழக்கில் மலாய் அமைப்புகளின்...
கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மைய மொழியாக சீனம், தமிழ் மொழி அகற்றப்பட்டு மலாய் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என சில மலாய் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
அந்த வழக்கின்...
புங்க் மொக்தார் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் எதிர்ப்பு
கோலாலம்பூர் – “தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என புங்க் மொக்தார் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
புங்க் மொக்தார் சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற...
“தாய்மொழிப் பள்ளிகளால்தான் ஒற்றுமை குலைகிறது” – புங்க் மொக்தார்
கோத்தா கினபாலு – தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங்க் மொக்தார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சபா அம்னோவின் தலைவருமான புங்க்...
தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
மத்திய அரசியலமைப்பிற்கு எதிராக தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை, சவால் செய்த வழக்கறிஞரின் விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“காலம் கடந்து தாய்மொழி வழிக் கற்றல் பள்ளிகளை அகற்றுவது சரியான முடிவல்ல!”- கைரி ஜமாலுதீன்
காலம் கடந்து தாய்மொழி வழிக் கற்றல் பள்ளிகளை அகற்றுவது, சரியான முடிவாக இருக்காது என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்
ஜோகூர்பாரு – அண்மையில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துகள் ஒருசில புலனக் குழுக்களால், சமூக ஊடகங்களில் திரித்து விமர்சிக்கப்பட்டு, அவர் தமிழ்,...