Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

பெர்சாத்து கட்சி அமைச்சர்கள், செனட்டர்கள், மந்திரி பெசார்களை சந்தித்த மகாதீர்!

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் மந்திரி பெசார்களுடன், இரகசிய சந்திப்புக் கூட்டத்தை மகாதீர் நடத்தினார்.

பிரதமர் பதவி: பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும்!

பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுரைடா காமாருடின் கேட்டுக் கொண்டார்.

“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்

மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.

“நஜிப்பின் இருக்கை மாற்றப்பட்ட விவகாரம் எனக்கு தெரியாது!”- பிரதமர்

மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் முடிசூட்டு விழாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அமர்விடம் மாற்றப்பட்ட விவகாரம் தமக்கு தெரியாது என்றும் இது அரண்மனை விவகாரம் என்றும் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.

“எதிர்க்கட்சியினரை இரகசிய சந்திப்புக் கூட்டத்தில் சந்தித்தது உண்மை!”- மகாதீர்

ஊடகங்கள் தெரிவித்தபடி எதிர்க்கட்சித் தலைவர்களைத் தான் சந்தித்து உண்மைதான் என பிரதமர் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.

“நான் பதவி விலகும்போது, அன்வார் பிரதமராக பதவி ஏற்பார்!”- மகாதீர்

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான தனது உடன்பாட்டை இரத்து செய்ய மாட்டேன் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது சபதமாகக் கூறியுள்ளார்.

“பல இனங்கள் வாழும் மலேசியாவில் ஜாகிர் நாயக் இருப்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது!”- பிரதமர்

சர்ச்சைக்குரிய முஸ்லீம் போதகர் ஜாகிர் நாயக் தொடர்பான விவகாரத்தில் மலேசியா ஓர் இக்கட்டான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மகாதீர் மலேசியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த அமைப்பு என்றும் அதன் காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த போதகர் நமது சமூகத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“காலணிகளை மாற்றுவது போல பிரதமர் பதவியை மாற்றுவது எளிதல்ல!”- ஹாடி அவாங்

தனது பதவிக்காலம் முடியும் வரை துன் மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஹாடி அவாங், பிரதமரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், நாட்டின் நிலையானது நல்லதொரு மாற்றத்தை அடைந்ததும் அது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.

“ஒற்றுமையையும், அமைதியையும் நாட்டில் மேம்படுத்துவோம்” மாமன்னர் அரியணை அமரும் விழாவில் மகாதீர் உரை

கோலாலம்பூர் – நாட்டின் மற்ற மாநில சுல்தான்களும், ஆளுநர்களும், புருணை சுல்தான் தம்பதியரும், சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரச வம்சத்தினரும், மலேசியத் தலைவர்களும் கலந்து கொண்ட மாமன்னரின் கண்கவர்...

“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...