Home Tags தேசியக் கூட்டணி

Tag: தேசியக் கூட்டணி

சபா அம்னோ : மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவில்லை – மாநில அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும்!

கோலாலம்பூர் : சபாவின் இரண்டு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு ஏற்ப தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். சபா அம்னோவின் தலைவரான புங் மொக்தார்...

“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” –...

கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்னோ தேசியக்...

பிரதமர் இல்லத்தில் குவிந்த அமைச்சர்கள்!

கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்...

தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுகிறது! மொகிதின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை!

கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும்...

அம்னோ உச்சமன்றம் கூடுகிறது : அரசாங்கத்திலிருந்து விலகுமா? நீடிக்குமா?

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஜூலை 7) இரவு கூடவிருக்கும் அம்னோ உச்சமன்றம் மிக முக்கியமான முடிவை எடுக்கவிருக்கிறது. ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது  தொடர்ந்து நீடிப்பதா என்ற முடிவை...

அம்னோ ஆகஸ்ட் 1-க்குள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் – உச்சமன்ற உறுப்பினர் நம்பிக்கை

கோலாலம்பூர்:எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்பாக அம்னோ ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அந்த தேதிக்கு முன்பாக அம்னோ தனது...

அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் இரவு முழுவதும் சந்திப்பு!

கோலாலம்பூர்: மிக முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 5) இரவு முழுவதும் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். நேற்று இரவு 9.30 மணி...

“ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி, "ஆட்சி மாற்றம் சாத்தியமா?" என்ற கண்ணோட்டத்தில் வழங்கும் அரசியல் பார்வை)...

புதிய அரசாங்கமா? இரகசியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன!

கோலாலம்பூர் : ஆகஸ்ட் 1-ஆம் தேதியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாடு முழுமையிலும் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியான இரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 1 நாட்டின்...

அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் என்ன?

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அம்னோ உச்ச மன்றத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படப் போகிறது என்பது குறித்த பரபரப்பாக ஆரூடங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஆளும் தேசியக் கூட்டணிக்கு...