Tag: தேசிய முன்னணி
சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?
(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)
*தெங்கு சப்ருல் நுழைவால்...
15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?
(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)
உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில் பிரிட்டனையும் அமெரிக்காவையும் முதன்மையாகக் குறிப்பிடுவார்கள்.
இந்த...
15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் இனி எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கூறியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் தித்திவாங்சா அரங்கத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி இளைஞர் பிரிவின்...
முகமட் ஹாசான் – “15-வது பொதுத் தேர்தலில் தே.மு. தோல்வியடைந்தால் பதவி விலகுவேன்”
கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கத் தவறினால் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக தேசிய முன்னணி துணைத் தலைவரும். அம்னோ துணைத் தலைவருமான ...
மலாக்கா முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி பதவியேற்றார்
மலாக்கா : தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து அம்னோவின் சுலைமான் முகமட் அலி 13-வது முதலமைச்சராகப் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) அதிகாலையில் பதவியேற்றார்.
தேசிய...
மலாக்கா : இறுதி நிலவரம் – தேசிய முன்னணி 21 – பக்காத்தான் 5...
மலாக்கா : 28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.
தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில்...
மலாக்கா : தேசிய முன்னணி, வேட்பாளர்களை சனிக்கிழமை அறிவிக்கும்
மலாக்கா : நவம்பர் 20 நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) அறிவிக்கப்படுவார்கள் என அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான்...
“புதிய கட்சி – அண்ணனின் ஜனநாயக உரிமை” – பிரதமர் கூறுகிறார்
பெரா (பகாங்) : "குவாசா ராயாட் என்ற பெயரில் புதிய கட்சி அமைப்பது எனது அண்ணனின் ஜனநாயக உரிமை” என்று கூறியிருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்.
தனது அண்ணன் காமாருசமான் யாக்கோப் “குவாசா...
குவாசா ராயாட் : இன்னொரு புதிய பல இனக் கட்சி உதயம்! தாக்கங்கள் இருக்குமா?
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புதிய அரசியல் கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (அக்டோபர் 10) பல இனக் கட்சியாக உருவெடுக்கிறது.
அனைத்து இனங்களையும், மதங்களையும் உள்ளடக்கிய...
செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்
https://www.youtube.com/watch?v=hu6ec_Xr0Xw
செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்
Selliyal News Video | Malay Seats : 3 cornered fights | 03-10-2021
15-வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சாத்துவும்...