Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

“அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை

கிள்ளான் : இன்று நடைபெற்ற மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு அம்னோவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "இப்போது...

தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மஇகா!

கிள்ளான் : இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் நடைபெற்ற மஇகாவின் 74-ஆம் ஆண்டு ம.இ.கா தேசிய பொதுப் பேரவை பல்வேறு அரசியல் திருப்பங்களைக் கொண்டிருந்தது. அதே வேளையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு...

தேமு தனித்துப் போட்டி குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்படும்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தல் குறித்த தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து அதன் உச்சமன்றக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் தெரிவித்தார். தேசிய முன்னணி 15-வது...

பெர்சாத்து, மஇகா-மசீசவை ஈர்க்க முயற்சிக்கிறது!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும்...

அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார். அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்து ஒரு நாள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த...

‘அம்னோ வலுவானது என்றால் அதன் சின்னத்திலே போட்டியிடட்டும்!

கோலாலம்பூர்: சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிட மஇகா அனுமதிக்க வேண்டும் என்று  அம்னோ புத்ரி தலைவர் ஒருவர் பரிந்துரைத்ததை அடுத்து, அம்னோ மஇகாவிற்கு கொஞ்சமாவது மரியாதை செலுத்த வேண்டும் என்று...

அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இன்ஸ்டாகிராம்...

சுங்கை சிப்புட் தொகுதியை தேமு அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்!

கோலாலம்பூர்: மஇகா சுங்கை சிப்புட் தொகுதியில் பிற கட்சிகள் போட்டியிட அனுமதிக்கும் தருணம் இது என்று சுங்கை சிப்புட் அம்னோ புத்ரி தலைவர் நோராசுரா அப்துல் கரீம் தெரிவித்துள்ளார். சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா...

‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து நின்று போட்டியிடும் என்றால், அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பது என்ற கேள்விகள் இருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். "நீங்கள்...

அம்னோ பொதுப் பேரவை : விக்னேஸ்வரன் – கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) தலைநகர் புத்ரா உலக வாணிப மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த பொதுப்...