Tag: நஜிப் (*)
“1எம்டிபி இறுதி கணக்கறிக்கையை திருத்த நஜிப் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்!”- அலி ஹம்சா
1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையின் ஒரு பகுதியை நீக்குவதற்காக நஜிப் ரசாக் சந்திப்புக், கூட்டத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அலி ஹம்சா தெரிவ்த்தார்.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக சாட்சியம் அளிக்க அருள் கந்தா அழைக்கப்படுவார் என்று அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் தெரிவித்தார்.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நிராகரிப்பு!
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க வேண்டும் என்று அருள் கந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக லோக்மானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்!
நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குட்படுத்தும் டத்தோ லோக்மான் நூர் அடாமின் செயல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
“எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பு!”- நஜிப்
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு மூலமாக தம் பெயருக்கு ஏற்பட்ட, களங்கத்தை அழிக்க நஜிப் தம்மை தற்காத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது!”- லோக்மான் அடாம்
நஜிப்பின் வழக்கில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் தலையீடல் இருப்பதாக, அம்னோ உச்சக்குழு உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.
7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு
நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 7 குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்திருப்பதால், அவற்றின் மீது நஜிப் தனது எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் நஜிப்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பதவியை இழந்தது முதல் பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றப் படிகளில் ஏறிவரும் நஜிப் துன் ரசாக் இன்று ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளுக்காக வரவேண்டியிருந்தது.
நீதிபதி கோலின்...
நஜிப் எஸ்ஆர்சி வழக்கு – தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்படுவாரா?
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்ற நிலையில்,...