Tag: நஜிப் (*)
இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!
கோலாலம்பூர் - எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அனைவருக்கும் குறைந்து கொண்டே வருகிறது.
அடுத்தாண்டுதான்...
எம்ஜிஆர் அஞ்சல் தலை பிரதமரிடம் சேர்ந்தது!
கோலாலம்பூர் - 'புரட்சித் தலைவர்', 'பொன்மனச் செம்மல்' டாக்டர் எம்ஜிஆர் உருவம் பதிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்...
இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென அழைக்கப்படுகிறேன்: நஜிப்
கோலாலம்பூர் - இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் நான், 'இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென' அழைக்கப்படுகின்றேன் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை...
மஇகா 71-வது பொதுப்பேரவை: நஜிப் தொடங்கி வைத்தார் (படக்காட்சிகள்)
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வர்த்தக மையத்தில் மஇகாவின் 71-வது பொதுப் பேரவை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
அதன்...
மஇகா சட்டவிதித் திருத்தங்களுக்கு நஜிப் பாராட்டு!
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகாவின் 71-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
மகாதீர்: முகமட் தாயிப் அம்னோவுக்குத் திரும்புவதில் என்ன சிறப்பு?
கோலாலம்பூர் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
அம்னோவினர் மிகவும்...
நஜிப் அறிவிப்பு: இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?
கோலாலம்பூர் - புலி வரப் போகிறதா? சிங்கம் வரப் போகிறதா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க - வந்தது பூனை கூட இல்லை - வெறும் எலிதான் என்பதுபோல் ஆகிவிட்டது - பிரதமர்...
நாடாளுமன்றக் கலைப்பு இல்லை!
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்பது நாடாளுமன்றக் கலைப்பு குறித்தது அல்ல என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.
நஜிப் அறிவிப்பு என்ன? நாடெங்கும் பரபரப்பு!
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்ற ஆரூடங்கள் மக்கள்...
பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நஜிப்!
கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை இரவு, அம்னோ தலைவர்கள் அனைவருக்கும், அம்னோ பொதுச்செயலாளரிடமிருந்து விடுக்கப்பட்ட...