Tag: நஜிப் (*)
124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்
கோலாலம்பூர் - புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற...
வடகொரியாவுடனான உறவைத் துண்டிக்க மலேசியா தயாராகிறது!
கோலாலம்பூர் - ஐ.நா மற்றும் உலக நாடுகளை எதிர்த்து அணு ஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் வடகொரியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து மலேசியா ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...
தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார் நஜிப்!
கோலாலம்பூர் - (பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துத் தனது உரையைத் தொடங்கிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப்...
வரவு- செலவுத் திட்டம் : இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும்?
கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 4.00 மணியளவில் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்னென்ன சாதகங்கள், பலன்கள் கிடைக்கும் என்ற...
நஜிப்பின் அமெரிக்கப் பயணம்: செலவுத் தொகையை வெளியிட அரசு மறுப்பு!
புத்ராஜெயா - கடந்த மாதம் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அப்பயணத்திற்கான மொத்த செலவு என்னவென்று, சட்டத்துறை அமைச்சர் அசலினா...
“நஜிப் தலையீட்டால் மாஸ் அதிகாரி விலகினார்” மகாதீர் சாடல்
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய விதத்தில் மாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும், முதன்மைத் செயல் அதிகாரி பதவியிலிருந்தும் விலகியிருக்கும் பீட்டர் பெல்லியூ, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நிர்வாகத் தலையீடு காரணமாகவே தனது...
“தீபாவளிக்கு பூ கோர்க்கும் நஜிப்”
கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு வழங்கியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம் என்றும் நவீனமயமான பல வசதிகளை...
நஜிப்புக்கு எதிரான டோனி புவா வழக்கு நிராகரிப்பு!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தொடுத்த அரசு அலுவலக துஷ்பிரயோக வழக்கை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
நஜிப்பிடம்...
ஐபிஎப் மாநாட்டில் பிரதமர்
செர்டாங் - நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கும் ஐபிஎப் (மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னணி) கட்சியின் 25-வது ஆண்டுப் பேராளர் மாநாட்டில் பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
நிதி ஒதுக்கீட்டில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி – நஜிப் தகவல்!
புத்ராஜெயா - 2018-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருப்பதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தகவல் தெரிவித்திருக்கிறார்.
வரும் அக்டோபர் 27-ம் தேதி, நிதியறிக்கை...