Tag: நஜிப் (*)
மணிலாவில் நஜிப்-ஷின்சோ அபே சந்திப்பு!
மணிலா - வியட்னாமில் நடைபெற்ற ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மணிலாவில் இன்று திங்கட்கிழமை தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர்...
பிப்ரவரியில் பொதுத் தேர்தல், நஜிப் வெல்வார் – “எகானமிஸ்ட்” ஆரூடம்!
கோலாலம்பூர் – உலகப் புகழ் பெற்ற அனைத்துலகப் பத்திரிக்கையான ‘எகானமிஸ்ட்’ (Economist) நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதத்தில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நடைபெறும் எனக் கணித்துள்ளது.
சீனப் புத்தாண்டு பிப்ரவரி...
பினாங்கு வெள்ளம்:13 திட்டங்களை அறிவித்தார் நஜிப்!
தாசிக் கெலுகோர் – பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அம்மாநிலத்தில் 13 வெள்ளத் தடுப்பு திட்டங்களை அறிவித்தார்.
கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத்...
ரோஹின்யாவுக்காக தற்காலிக மருத்துவமனை – மலேசியா நிதியுதவி!
கோலாலம்பூர் -வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான ரோஹின்யா மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனை ஒன்றை நிறுவ மலேசியா நிதியுதவி அளித்திருக்கிறது.
அம்மருத்துவமனை அடுத்த மாதம் தொடங்கி முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என மலேசியப் பிரதமர்...
“இந்தியர்களின் உள்ளங்களை நஜிப் வென்றிருக்கிறார்” – ஜோமோ சுந்தரம்
கோலாலம்பூர் – அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்தியர்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தியர்களின் மனங்களை வென்றிருக்கிறார் என நாட்டின் முன்னணி பொருளாதார மேதைகளில் ஒருவரான ஜோமோ...
“நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – நஜிப்புக்கு மகாதீர் சவால்!
கோலாலம்பூர் – தான் பொய்ச் செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து தன்னுடன் நேருக்கு நேர், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா...
இளவரசர் சார்லஸ், கமீலா தம்பதியுடன் நஜிப், ரோஸ்மா சந்திப்பு!
கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை மாலை மெஜஸ்டிக் தங்கும் விடுதியில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார்...
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!
கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா...
நியூயார்க் தாக்குதல்: பிரதமர் நஜிப் கண்டனம்!
கோலாலம்பூர் - செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பாதசாரிகளின் மீது கனரக வாகனத்தை ஏற்றி, மர்ம நபர் நடத்திய தீவிரவாதத்தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
இது குறித்து மலேசியப் பிரதமர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நியூயார்க்...