Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் கொடும்பாவி எரிப்புடன் ‘தங்காப் MO1’

கோலாலம்பூர் -  'மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்யுங்கள்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற 'தங்காப் MO1' என்ற 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி நேற்று சனிக்கிழமை மாலையுடன் கோலாலம்பூரில் நிறைவு பெற்றது. பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி எந்தவித...

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவுக்கு சிறந்த ஆலோசகராக இருந்தவர் நாதன் – நஜிப் இரங்கல்!

கோலாலம்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, கோலாலம்பூரிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, மலேசியப் பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அஞ்சலி செலுத்தியதோடு, அனுதாபச் செய்தி புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பக்கவாதம் காரணமாக...

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!

கோலாலம்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "சிங்கப்பூர் அதிபரின் குடும்பத்தினருக்கும், சிங்கை மக்களுக்கும் எனது...

லீ நலம் பெற நஜிப் வாழ்த்து!

கோலாலம்பூர் - சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று உடல் நலத்தால் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். "நீங்கள் உடல் நலக்...

‘கெலிங்’ என்று மகாதீர் குறிப்பிடும் காணொளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களை 'கெலிங் - Keling' என்றழைக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் காணொளி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை முதல் வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வலம்...

பேஸ்புக்கில் நஜிப்பை அவமதிக்கும் படங்கள்: ‘ரது நாகா’ என்பவரிடம் காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிப்பது போலான திருத்தப்பட்ட படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த பெண்ணை மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) காவல்துறையின் ஒத்துழைப்போடு கண்டறிந்துள்ளது. அவரது...

அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில், அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, நேரடியாக சம்பந்தப்படவில்லை என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ, தலைமை வழக்கறிஞர் மன்றத்திடமிருந்தோ...

நஜிப்புக்கு எதிராகக் கருத்தா? – ஜோகூர் சுல்தான் விளக்கம்!

ஜோகூர் பாரு - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராகத் தான் கருத்துத் தெரிவித்துள்ளதாக வலைப்பூ (blog) ஒன்று கூறுவது, முற்றிலும் பொய்யானது என்றும், தான் அப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்கவில்லை...

ஆகஸ்ட் 1 முதல் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம் அமலுக்கு வருகிறது!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மலேசியாவில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...

“இந்தியர்களுக்கு உதவ அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்” – நஜிப் உரை

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக கொங்கு தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் மலேசியாவிலுள்ள இந்திய...