Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

திரெங்கானு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதில் அகமட் ராசிஃப் உற்சாகம்!

கோலாலம்பூர் - திரெங்கானுவில் நிலவி வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிட்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எனவே, மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடன் இணைந்து உழைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும்...

திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃபே தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து பதவி வகிப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திரெங்கானு...

அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!

கூச்சிங் - திரெங்கானு மந்திரி பெசாரின் 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரைவில் அம்மாநில சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். அதுவரை...

அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!

கோலாலம்பூர் - கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை  விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது. 2.6...

சிறப்புப் பணிக்குழு நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அலி ருஸ்தாம் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரேபியாவின் அமைச்சரே ஒப்புதல் அளித்துவிட்டதால், பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...

“நாட்டை அழிக்கின்றார் நஜிப் – அவரைப் பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும்” – மகாதீர்...

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நடைபெற்ற இரவு சந்தையில் வீதி வீதியாக நடந்து சென்று நஜிப்புக்கு எதிராக கையெழுத்துக்களைத் திரட்டிய முன்னாள் பிரதமர்...

ஜாகிர் நாயக்குடன் பிரதமர் நஜிப் சந்திப்பு!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் சந்தித்து அளவளாவினார். நேற்று தனது இல்லத்திற்கு காலை உணவுக்கு  நஜிப் ஜாகிரை நஜிப் அழைத்திருந்தார்....

நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

கோலாலம்பூர் - சவுதி அரேபியாவில் இருந்து தான் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, நன்கொடை வந்தது என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபியர் ஒப்புக்கொண்டுள்ளார். "நாங்கள் அந்த நன்கொடை...

1எம்டிபி விசாரணைகளை சுவிட்சர்லாந்து மேலும் விரிவாக்கியது!

சூரிக் – 1எம்டிபி நிறுவனம் முறைகேடான பண பரிமாற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையில், தனது விசாரணைகளை ஏற்கனவே தொடக்கியுள்ள சுவிட்சர்லாந்து, தற்போது தனது புலனாய்வுகளை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய புலனாய்வுகள் மீண்டும்...

“பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் நஜிப், என்னை தண்டித்தது ஏன்?” – மொகிதின் கேள்வி!

கோலாலம்பூர் - கடந்த வாரம் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) வெளியிட்ட அறிக்கையில் கூறிய குறைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதே குறைகளைச் சுட்டிக்காட்டிய தன்னை தண்டித்தது...