Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகளின் தலையீடு வேண்டும் என நான் கூறவில்லை” – மகாதீர்

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகள் தலையிட வேண்டும் என தான் ஒருபோதும் கூறியதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார். “வெளிநாடுகள் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என...

அன்வாருக்கு வயதாகிவிட்டதால் பிரதமராக முடியாது – மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மிகவும் வயதாகிவிட்டதால், அவர் பிரதமராக பதவி ஏற்க இயலாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். ‘தி...

நஜிப்பை வெளியேற்ற அந்நியத் தலையீடுகளை எதிர்பார்க்கும் மகாதீர் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வெளியேற்ற முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் அனைத்துலகத் தலையீட்டை நாடி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. "வழக்கமாக மலேசிய விவகாரங்களில் வெளிநாட்டினரை தலையீட்டை...

1எம்டிபி வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

கோலாலம்பூர் - நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் படி, 1எம்டிபி நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்திற்கும், வீழ்ச்சிக்கும் முழுப் பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிதியமைச்சர்...

1எம்டிபி, பெட்ரோபிராஸ் ஆகியவை “வெளிப்படையாகத் தெரியும் ஊழல்” – சுவிஸ் நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கருத்து!

கோலாலம்பூர் - மலேசியாவின் 1எம்டிபி மற்றும் பிரேசில் பெட்ரோபிராஸ் விவகாரங்கள் "வெளிப்படையாகத் தெரியும் ஊழல்" என்று சுவிட்சர்லாந்து நிதிக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் சுவிஸ் நிதிச் சந்தை மேலாண்மை சபை (The Swiss Financial...

மகாதீரின் ’42 பில்லின் ரிங்கிட்’ குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமானது – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - 42 பில்லியன் ரிங்கிட் நிதி மாயமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது இன்று பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையின் மூலம் உறுதியாகிவிட்டதாக...

‘கெடா பிரகடனத்தை’ நஜிப்பிடம் ஒப்படைத்தார் அகமட் பாஷா!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், 'கெடா பிரகடனத்தை' இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா. எதிர்கட்சிகளுடன்...

‘த வோல்ப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் முதலீடு செய்யவில்லை – 1எம்டிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - ‘த வோல்ப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ (The Wolf of Wall Street) என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிதியுதவி செய்திருப்பதாகக் கூறப்படுவதை 1எம்டிபி மறுத்துள்ளது. இது குறித்து 1எம்டிபி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,...

14-வது பொதுத்தேர்தல் முறையாக நடந்தால் பாரிசான் தோல்வியடையும் – மகாதீர் ஆரூடம்!

கோலாலம்பூர் - தேர்தல் மட்டும் முறைப்படி நடந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். “ஒழுங்கான முறையில்...

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “நடத்தப்பட்ட விரிவான விசாரணையில்,...