Tag: நஜிப் (*)
நீதிபதிகளை மாற்ற மொகிதினுக்கு நான் நெருக்குதல் தரவில்லை – நஜிப் மறுப்பு
கோலாலம்பூர் : தன் மீதான ஊழல் வழக்குகளில் தலையிட பிரதமர் மொகிதினுக்கு நெருக்குதல் தந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
“நான் எப்போது மொகிதினைச் சந்தித்து எனது நீதிமன்ற வழக்கில் தலையிடச்...
“மொகிதின் ஏமாற்றுவதையே வரலாறாகக் கொண்டவர்” நஜிப் கடுமையான சாடல்
கோலாலம்பூர் : 28 ஜூலை 2015 – இன்றிலிருந்து பின்னோக்கிப் பார்த்தால் சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் –அப்போதைய துணைப் பிரதமர் மொகிதின் யாசின் இருவருக்கும்...
காணொலி : செல்லியல் செய்திகள் – “பெரும்பான்மையை நிரூபியுங்கள்” மொகிதினுக்கு நஜிப் சவால்
https://www.youtube.com/watch?v=Q5jmjxhbI90
செல்லியல் செய்திகள் காணொலி | "பெரும்பான்மையை நிரூபியுங்கள்" மொகிதினுக்கு நஜிப் சவால் | 02 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | "Prove your majority" - Najib challenges Muhyiddin |...
பெரும்பான்மை உள்ளதென்றால் நிரூபியுங்கள் – மொகிதினுக்கு நஜிப் ரசாக் சவால்
கோலாலம்பூர் : தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளதென அடிக்கடி கூறிக் கொள்ளும் பிரதமர் மொகிதின் யாசின் அதனை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கத் தயங்குவது ஏன் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...
அடுத்தது அம்னோ பிரதமரா? பின்னணியில் நஜிப்பா?
கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக தனது நீதிமன்ற வழக்குகளுக்கு மத்தியிலும் சமூக ஊடகங்களில் பொதுமக்களுடன் தினமும் தொடர்பில் இருந்தவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்.
மக்கள் அவரைப் பதவியில் இருந்து வீழ்த்தினாலும்,...
செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி
கோலாலம்பூர் : நஜிப் துன் ரசாக் மீதான 1 எம்டிபி வழக்கில், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தார் தொடர்பிலான வங்கிக் கணக்கு ஆவணங்களை வழங்கக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்கள் செய்திருந்த...
நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை...
கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதற்கு பதிலடியாக எடுக்கப்படும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர்...
‘மொகிதினின் கூற்று முதல் தடவை நாடாளுமன்ற அமர்வு நடப்பது போல உள்ளது’
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் முதன்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்துவது போன்று நடந்து கொள்வதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னர் முக்கியமான அம்சங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற...
நஜிப் மீதான திவால் வழக்கு தொடரும்! வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு தடைபெறுவதில் தோல்வி
கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார்.
இதன் மூலம் அவர்...
வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி
கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார்.
இதன் மூலம் அவர்...