Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் எச்சரிக்கை : கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் அம்னோ, தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலடியை...

கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதற்கு பதிலடியாக எடுக்கப்படும் எதிர் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர்...

‘மொகிதினின் கூற்று முதல் தடவை நாடாளுமன்ற அமர்வு நடப்பது போல உள்ளது’

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் முதன்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்துவது போன்று நடந்து கொள்வதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னர் முக்கியமான அம்சங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற...

நஜிப் மீதான திவால் வழக்கு தொடரும்! வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு தடைபெறுவதில் தோல்வி

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார். இதன் மூலம் அவர்...

வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார். இதன் மூலம் அவர்...

நஜிப் வருமானவரி வழக்கு : தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்கப்படுமா?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியான 1.69 பில்லியன் ரிங்கிட்டை அவர் இன்னும் செலுத்தாத காரணத்தால் அவர் மீது வருமானவரி இலாகா திவால் வழக்கொன்றைத்...

திவால் அறிவிப்பை இரத்து செய்ய நஜிப் விண்ணப்பம்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்மானித்தபடி உள்நாட்டு வருமான வரித்துறைக்கு 1.69 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக தமக்கு எதிரான திவால் அறிவிப்பை இரத்து செய்ய முன்னாள்...

1எம்டிபி: நஜிப் மீதான வழக்கு ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் 1எம்டிபி நிதி தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில்...

13.16 மில்லியன் வரியைச் செலுத்த நஜிப் மகன் ஒப்புதல்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நிசார் நஜிப், 2011 முதல் 2017 வரையிலான 13.16 மில்லியன் ரிங்கிட் வரியை உள்நாட்டு வருமான வரித்துறையிடம் செலுத்த ஒப்புக் கொண்டார். "ஒப்புதல் உத்தரவு மே...

1எம்டிபி: நஜிப் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் அவர் மேற்கொண்ட கண் அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதால், இன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை...

1எம்டிபி: நஜிப்பின் உடல்நிலை சரியில்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, 1எம்டிபி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஒத்திவைத்தது. கடந்த வியாழக்கிழமை கண் அறுவை சிகிச்சை செய்த பின்னர்...