Tag: நஜிப் (*)
ஒரே குடும்பமாகச் செயல்படுவோம் – நஜிப்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - பிரதமர் துறை ஊழியர்கள் தன்னுடன் ஒரே குடும்பமாகவும், குழுவாகவும் செயல்பட வேண்டும் என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் தனது புதிய அமைச்சரவையின் வழி...
நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...
என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...
பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது...
மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - நாட்டைக் கலக்கி வரும் 1எம்டிபி, மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகளைத் தவிர்த்து மற்றொரு பிரபலமும் தனது கருத்துக்களால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார். நட்பு ஊடகங்களிலும்...
1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்
மலாக்கா, ஆகஸ்ட் 2 - 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைவரும் சீரழிவான...
“நஜிப்பை கைது செய்யுங்கள்” பேரணி: 29 பேர் கைது (படக் காட்சிகளுடன்)
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - "நஜிப்பைக் கைது செய்யுங்கள்" என்ற தலைப்பில் சோஹோ வணிக வளாகம் முன்பு நடைபெற்ற கண்டனப் பேரணி தொடர்பில் இதுவரை 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் கோலாலம்பூர்...
நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று...
அம்னோவை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டேன் – மொகிதின் யாசின்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - அம்னோவை தாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தாம் அணி மாற வேண்டும் என தூண்டி வருவதை சில...
1எம்டிபி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன – நஜிப் வருத்தம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - 1எம்டிபி குறித்து எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுவதாக பிரதமர் டத்தோ நஜிப் குற்றம்சாட்டி உள்ளார்.
அதே வேளையில், அரசியல் களத்தில் எதிர்த்தரப்பில் நின்றாலும், 1எம்டிபி குறித்த இத்தகைய எதிர்மறை கருத்துக்களை பாஸ்...