Home Tags நவாஸ் ஷெரீப்

Tag: நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைக்க வேண்டும் – பர்வேஸ் முஷரப்!

இஸ்லாமாபாத், பிப்ரவரி 28 -  நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானை வழிநடத்த முடியாமல் திணறுகிறார். அதனால் அவரின் ஆட்சியை உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி...

தீவிரவாத இயக்கங்களை முற்றிலும் அழிக்க நவாஸ் ஷெரீப் சபதம்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 18 - பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் முற்றிலும் அழிப்பது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலிபான்களை வேரறுக்கும் வரை பாகிஸ்தான் இராணுவம் ஓயாது...

பெஷாவர் தாக்குதல்: தொலைபேசியில் நவாஸ் ஷெரீரிப்புக்கு மோடி இரங்கல்!

டெல்லி, டிசம்பர் 17 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, 132 பள்ளி குழைந்தைகளை கொன்று குவித்த தலிபான் தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு தமது...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், நவம்பர் 29 - நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் சார்க் உச்சி மாநாட்டுக்கு சென்றிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து கை குலுக்கி, நலம் விசாரித்தனர். சார்க் மாநாட்டில் இது முக்கிய...

சமரசப் பேச்சுவார்த்தையை இந்தியா தான் தொடங்க வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்! 

காத்மாண்டு, நவம்பர் 27 - இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்டுப்போன பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க, இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காத்மாண்டு சென்றுள்ள அவர், இதுகுறித்து...

சார்க் மாநாட்டில் மோடி-ஷெரீப் இடையே சந்திப்பு நிகழவில்லை!

காத்மாண்டு, நவம்பர் 27 - நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் 18-வது சார்க் உச்சி மாநாட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பரஸ்பர சந்திப்பு நடைபெறவில்லை என்று தகவல்கள்...

நவாஸ் ஷெரீப் மீது புதிய வழக்குகள் பதிவு!

இஸ்லாமாபாத், அக்டோபர் 1 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பயங்கரவாதம், கொலை தொடர்பான புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்நாட்டு மாவட்ட நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் ஷெரீப், அவரது சகோதரர், மத்திய...

காஷ்மீர் விவகாரம் குறித்து நவாஸ் செரீப் ஐ.நா.சபையில் விவாதிப்பார்: பாகிஸ்தான் திட்டவட்டம்! 

ஜெனிவா, செப்டம்பர் 27 - உலகத் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் செரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதம் எழுப்புவார் என பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மீது கொலை வழக்கு பதிவு!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 19 - பாகிஸ்தானில் எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சி...

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 9 - பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது...