Home Tags பஞ்சாப்

Tag: பஞ்சாப்

பதன்கோட் தாக்குதல்: இந்தியா சிறப்புப் படையைப் பயன்படுத்தாது ஏன்?

புது டெல்லி - பதன்கோட் தீவிரவாதத் தாக்குதலின்போது, இந்தியா ஏன் நிபுணத்துவம் பெற்ற சிறப்புப் படையைப் பயன்படுத்தவில்லை என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தில் கடந்த சில நாட்களுக்கு...

பதன்கோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவலா?

பதன்கோட் - பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் மீண்டும் தீவிரவாதிகள் ஊருவி இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இராணுவத்தினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப்படைத்தளத்தில் இன்று...

பதன்கோட் தாக்குதல்: நட்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!

பதன்கோட் - பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும், மேலும் இது தொடர்பான பல்வேறு ஆதாரங்களையும் இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளது. இரு நாட்டுப் பிரதமர்களின் முயற்சியால் புதியதாக...

பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளிடம் அதிக ஆயுதங்கள் – பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்!

பதன்கோட் - பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டை நீடித்து வரும் நிலையில், இன்று பதன்கோட் விமானத்தளத்தை பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,...

பதன்கோட் தாக்குதல்: ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்பு! 

பதன்கோட் - பஞ்சாப் பதன்கோட் விமானபடைத் தளத்தில், கடந்த மூன்று நாட்களாக நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு - காஷ்மீரை மையமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, பஞ்சாப்...

பதன்கோட் விமானப்படைத் தளம்: 3-வது நாளாகத் தொடரும் துப்பாக்கிச் சண்டை!

பதன்கோட் - பஞ்சாப் விமானப்படைத் தளமான பதன்கோட்டில், தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, 3-வது நாளான இன்றும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வேளையில், இராணுவத்தினரின் சீருடையுடன் விமானப்படைத் தளத்தில் புகுந்த தீவிரவாதிகள்,...

டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் – பதன்கோட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பதன்கோட் - பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் விமானப் படைத் தளத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை பஞ்சாப்பில் உள்ள விமானப்படை...

பஞ்சாப் தாக்குதல்: 15 மணி நேர சண்டை – 5 தீவிரவாதிகள், 3 இராணுவத்தினர்...

பதன்கோட் – பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் விமானப் படைத் தளத்தில் நேற்று திடீர்த் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடனான 15 மணி நேர சண்டையை இந்திய இராணுவம் நேற்று மாலையுடன் முடிவுக்குக் கொண்டு வந்தது....

பஞ்சாப் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் 3 இராணுவத்தினர் பலி!

பதன்கோட் (பஞ்சாப்) - பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் நகரின் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதில் இதுவரை 4 தீவிரவாதிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில...

பஞ்சாப் விமானப்படைத்தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் – 2 வீரர்கள் பலி!

பதன்கோட் - பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் இராணுவ வீரர்களின் சீருடையுடன் இன்று அதிகாலை நுழைந்து தீவிரவாதிகள், பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில்...