Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா தடை உறுதியாகவில்லை – அமெரிக்கா!

வாஷிங்டன், ஜனவரி 24 - பாகிஸ்தான் அரசு ஜமாத் உத் தவா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை தடை செய்ததாக அறிவித்துள்ளது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு, தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கைகளை...

ஐநா தலையீட்டால் ஜமாத் உத் தவா அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை!

இஸ்லாமாபாத், ஜனவரி 23 - பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகும் ஜமாத் உத் தவா அமைப்பின் மீது பாராமுகமாக இருந்து வந்த பாகிஸ்தானை, உலக நாடுகள்...

ஒபாமா இந்திய சுற்றுப்பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன், ஜனவரி 20 - இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருப்பதால்,எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா...

பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை: அமெரிக்கா மறுப்பு!

வாஷிங்டன், ஜனவரி 7 - தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுத்த...

குஜராத்தில் படகு ஊடுருவல் விவகாரம் – பாகிஸ்தான் திட்டவட்ட மறுப்பு! 

இஸ்லாமாபாத், ஜனவரி 4 - இந்தியாவின் குஜராத் கடல் எல்லை வழியாக வெடிப் பொருட்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஊடுருவியதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை குறி வைத்து, பெரிய தாக்குதலை...

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!

பெஷாவர், டிசம்பர் 31 – பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ஆம் தேதி  தீவிரவாதிகள்  பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132...

ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 29 - பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ஆம் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 150 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை...

பாகிஸ்தானில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்!

பெஷாவர், டிசம்பர் 22 - பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் நுழைந்து 132 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகளை அழிப்பதில் நவாஸ் செரீப் அரசு தீவிரமாக உள்ளது. கடந்த 2008–ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில்...

பாகிஸ்தானின் இராணுவப் பாதுகாப்பிற்கு அமெரிக்கா நிதியுதவி!

வாஷிங்டன், டிசம்பர் 21 - பாகிஸ்தானின் இராணுவ பாதுகாப்பிற்கு அமெரிக்கா கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி வழங்க உள்ளது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளை வேரறுக்கும் முயற்சியில் உள்ள பாகிஸ்தானின் இராணுவச்...

மூவாயிரம் தீவிரவாதிகளை தூக்கிலிடுகிறதா பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், டிசம்பர் 20 - பெஷாவர் தாக்குதலில் நிலைகுலைந்து போய் உள்ள பாகிஸ்தான்,நூற்றுக்கணக்கான குழந்தைகளின் இறப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரானத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. இதுநாள் வரை தூக்கு தண்டனைக்கு விலக்கு அளித்திருந்த பாகிஸ்தான்,...