Tag: பெரிக்காத்தான் நேஷனல்
அன்வார் அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘துபாய் நகர்வு’ – அரங்கேற்றமா?
பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் துபாய் நகரில் சந்தித்து சதியாலோசனை தீட்டியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2022-இல் பெட்டாலிங் ஜெயா ஷெராட்டான் நகரில்...
மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தின் மாரான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தலீப் தேசிய இதயநோய் மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ...
பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு
ஈப்போ : பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கந்தர் சுல்கர்னைன் அப்துல் காலிட், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இஸ்கந்தர் சுல்கர்னைன் பெர்சாத்து கட்சி -...
பூலாய் இடைத் தேர்தல் : அதிருப்தி இந்தியர் வாக்குகள் பெரிக்காத்தான் கூட்டணிக்கா?
ஜோகூர்பாரு : செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பூலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளோடு சுயேட்சை வேட்பாளர்களும் பங்கேற்கும் மும்முனைப்...
பூலாய் இடைத் தேர்தல் : ஜோகூரிலும் ‘பச்சைப் புயல்’ வீசுமா?
ஜோகூர்பாரு : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெப்பம் தணியும் முன்னே, அடுத்த கட்ட அரசியல் அனல் காற்று பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை மையம் கொள்ளத் தொடங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அமானா கட்சியின் துணைத்...
பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்
ஜோகூர் பாரு: 6 மாநில இடைத் தேர்தல்களுக்கான தேர்தல் போர் நடந்து முடிந்து அதன் களைப்பு நீங்கும் முன்னே அடுத்து இன்னொரு போர்க்களத்தைச் சந்திக்க, பக்காத்தான் ஹாரப்பான்-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கமும்...
அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”
கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார்.
தி வைப்ஸ் இணைய...
மொகிதின் யாசின் செல்வாக்கு 6 குற்றச்சாட்டுகளினால் சரியுமா? 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் செல்வாக்கு சரியுமா? எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவு கூடுமா? குறையுமா? என்ற...
மொகிதின் யாசின் மீது 6 குற்றச்சாட்டுகள் – பெரிக்காத்தான், பெர்சாத்து தலைவர் பதவிகளைத் துறப்பாரா?
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 10-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது. நஜிப் துன்...
பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...