Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர்! இறுதி நேர அறிவிப்பு – வாக்காளர் மனங்களை மாற்றுமா?

மலாக்கா :   பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மாஸ் எர்மியாத்தி என தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) அறிவித்தார் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ...

மலாக்கா : பாஸ், பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிடும்

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற பாஸ்...

பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் மொகிதின் 2 மணி நேரம் சந்திப்பு!

புத்ரா ஜெயா : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 11) காலையில் மாமன்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து, மாலையில் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் 2 மணி நேர சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் நடத்தியிருக்கிறார். புத்ரா...

“ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி, "ஆட்சி மாற்றம் சாத்தியமா?" என்ற கண்ணோட்டத்தில் வழங்கும் அரசியல் பார்வை)...

அரசாங்கத்தை கைப்பற்ற சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்கப்பட்டது உண்மை!

கோலாலம்பூர்: அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்க முயற்சிகள் நடந்ததாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒப்புக் கொண்டார். மலேசியா போஸ்ட் செய்தித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட...

‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும் மாமன்னர் பரிந்துரைக்கு ஏற்ப, அம்னோவைப் போல மஇகா, தேசிய கூட்டணி அரசுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்க விரும்பவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது...

கொவிட்-19 பாதிப்பு தீரும் வரை, அரசியல் நிலைத்தன்மை பறிக்கப்படக்கூடாது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பை முதலில் கையாள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள அரசியல் நிலைத்தன்மையை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் நாடாளுமன்ற உறுப்பினர்களை...

நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு விடுத்த அழைப்பிற்கு இன்னும் பதில் இல்லை

கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த பிரதமர் மொகிதின் யாசினுக்கு விடுத்த அழைப்பு குறித்து இன்னும் பதிலளிக்காதது குறித்து லிம் குவாங் எங் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில், நெருக்கடி பற்றி...

கொவிட்-19 தொற்று அதிகரிப்பு- தேசிய கூட்டணி ஆட்சியில் இருக்க தகுதியற்றது

கோலாலம்பூர்: 2,100- க்கும் மேற்பட்டோர் இறந்ததை அடுத்து, கொவிட் -19 தொற்றுநோய் மோசமடைய தேசிய கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கும் என்று மலேசியர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...

‘நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டோம்!’

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கப்போவதில்லை என்று உத்தரவாதம் அளித்து ஜசெக மீண்டும் நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கொவிட்...