Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் புதிய கூட்டணிகள்

கோலாலம்பூர் – மலேசிய அரசியல் இதுவரை நாம் காணாத ஒரு புதிய சூழலுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக எல்லா கட்சிகளும் தாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை...

மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி

மலாக்கா : மலாக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார். மாஸ் எர்மியாத்தி நடப்பு...

மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?

(பெரிக்காத்தானுடன் இணைந்திருக்க பாஸ் முடிவு செய்திருக்கிறது. போர்க்களத்தின் எல்லைக் கோடுகள் இப்போது தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன. மலாய் வாக்குகள் 4 பிரிவுகளாகப் பிளவுபடப் போவதும் உறுதியாகிவிட்டது. இதனால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?...

மொகிதின் யாசின் சந்திக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் – பாகோவில் வெல்வாரா?

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் சந்திக்கவிருக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் இதுவென அறிவித்துள்ளார். பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். மீண்டும் இந்த முறை...

15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?

(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார்  இரா. முத்தரசன்) உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில்  பிரிட்டனையும்  அமெரிக்காவையும்  முதன்மையாகக் குறிப்பிடுவார்கள். இந்த...

மொகிதின் யாசின் – “நாடாளுமன்றக் கலைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்”

புத்ராஜெயா: நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன், அமைச்சரவையின் பச்சைக்கொடியை பிரதமர் பெற வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் பதவியை ஏற்கும் முன் பெரிக்காத்தான் நேஷனலுடன் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்துகொண்ட...

15-வது பொதுத் தேர்தல் : மே 2023 வரை தள்ளிப் போகலாம்

புத்ரா ஜெயா : நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவடையும்வரை ஆளும் அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என பெர்சாத்து கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தல் மே 2023 வரை தள்ளிப் போகும்...

பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனித்து விடப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது பெர்சாத்து கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பிகேஆர் கட்சி அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பல முக்கியத் ...

ஜோகூர் : பெரிக்காத்தான் நேஷனல் 56 தொகுதிகளிலும் போட்டி

ஜோகூர் பாரு : நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தமுள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. 41 புதிய முகங்களை பெரிக்காத்தான் நிறுத்துவதாக அந்தக்...

மாஸ் எர்மியாத்தி முதலமைச்சர் வேட்பாளர்! இறுதி நேர அறிவிப்பு – வாக்காளர் மனங்களை மாற்றுமா?

மலாக்கா :   பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மாஸ் எர்மியாத்தி என தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பட்சத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 18) அறிவித்தார் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ...