Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

அபிப் பஹார்டின் பெர்சாத்துவில் இணைந்தார்

ஜார்ஜ் டவுன்: செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் பிகேஆரை விட்டு வெளியேறி பெர்சாத்துவில் இணைந்தார். நவம்பர் மாதம் பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சி இருக்கையில் அமரப் போவதாக பெர்சாத்து தலைவர்...

சினி இடைத்தேர்தல்: பெர்சாத்து தொகுதி துணைத் தலைவர் சுயேட்சையாகப் போட்டி

பெர்சாத்து கட்சியின் பெக்கான் தொகுதி துணைத் தலைவர் தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.

பெர்சாத்து உறுப்பினராக நீடிக்க மகாதீரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்: துன் மகாதீர் உட்பட ஐவர் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நிராகரித்தது. துன் மகாதீர் கட்சியின் அவைத் தலைவராகவும், உறுப்பினராகவும்...

மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி துன் மகாதீர் தரப்பினர் ஏற்கனவே வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர். அந்த வழக்கின் தொடர்ச்சியாக அந்த வழக்கு நடந்து முடியும்வரை தங்களின்...

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துன் மகாதீர் தனது சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

பெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு

பேராக் மாநிலத்தின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பின் ஹாபிஸ் சைட் அப்துல் பசால், பிரதமர் மொகிதின் யாசின் தலைமையை ஏற்று பெர்சாத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார்.

‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் இன்று பதவி விலகலை அறிவிப்பார் என்ற ஊகத்தை மறுத்தார். இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய...

மார்சுகி யாஹ்யாவின் சேவை நிறுத்தத்தை உச்சமன்றக் குழு ஏற்றது

மார்ச் 18-ஆம் தேதி கட்சி பொதுச் செயலாளரான மார்சுகி யஹ்யாவின் சேவை நிறுத்தத்தை பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுதி செய்ததாக இப்போதைய பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.