Home Tags பெர்சே 4.0

Tag: பெர்சே 4.0

பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!

கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள இந்தியர்கள் திரளாகக் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் பினாங்கு மாநில துணை...

பெர்சே 1 மணி நிலவரம்: சுமார் 20,000 பேர் வரை கூடுவதாக கணிப்பு!

கோலாலம்பூர் - சுமார் 20,000 பேர் வரை பெர்சே பேரணியில் இணையவிருப்பதாக மலேசியாகினி கருத்துத் தெரிவித்துள்ளது. தற்போது 1 மணி நிலவரப்படி, 1. செண்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ஆடாம் அலி உட்பட சுமார் 300 பேர்...

பெர்சே 4.0 பேரணி குறித்த செய்திகள் உடனுக்குடன்!

கோலாலம்பூர் - இன்றும், நாளையும் நடைபெறவுள்ள மாபெரும் பெர்சே 4.0 பேரணி குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கவுள்ளோம். செல்லியல் இணையதளம், செல்லியல் செயலி, செல்லியல் பேஸ்புக், செல்லியல் டுவிட்டர் ஆகிய தளங்களின் வாயிலாக பெர்சே...

பெர்சே 4 மஞ்சள் ஆடைகளை அணிவது சட்டவிரோதமானது – அரசு அறிவிப்பு

கோலாலம்பூர் - பெர்சே 4 சின்னம் பொறிக்கப்பட்ட மஞ்சள் சட்டையை அணிவது தற்போது முதல் சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது. காரணம் அரசாங்கம் இன்று மாலை அச்சட்டைகளை 'விரும்பத்தகாத பொருளாக' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அகமட்...

பெர்சே 4.0: நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – காலிட் எச்சரிக்கை

ஜோகூர் பாரு - நாளை நடைபெறவுள்ள மாபெரும் பெர்சே 4.0 பேரணி குறித்து இப்போதே மக்களிடையே பதட்ட நிலை காணப்படுகின்றது. இந்நிலையில், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நாளை என்ன...

“மஇகா உறுப்பினர்கள் பெர்சே பேரணியில் கலந்து கொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை” – தலைமைச்...

கோலாலம்பூர்- நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி சட்டவிரோதமானது என தேசிய முன்னணி அரசாங்கமும், மலேசியக் காவல் துறையும் அறிவித்துள்ளதால், இந்தப் பேரணியில் மஇகா உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அனைத்து...

பெர்சே இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் - நாளை நடைபெறவுள்ள பெர்சேவின் மாபெரும் பேரணியை முன்னிட்டு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மலேசிய தொலைத்தொடர்ப்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) முடக்கியது. பெர்சே இணையதளத்தை மலேசியாவிலுள்ள பெரும்பான்மையினரால் நேற்று இரவு முதல்...

உலகமெங்கும் முக்கிய நகரங்களில் பெர்சே 4.0 பேரணி!

கோலாலம்பூர் – நாடும் தலைநகர் கோலாலம்பூரும் பெர்சே 4.0 பேரணிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் பல முக்கிய நகரங்களிலும் பெர்சே பேரணி அங்குள்ள மலேசியர்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேஸ்புக் பக்கங்கள்...

‘ஆலயங்களில் ஓய்வெடுங்கள் – அரசியல் வேண்டாம்’ – பெர்சே பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்!

கோலாலம்பூர் - வழிபாட்டுத் தளங்களான இந்து மற்றும் புத்த ஆலயங்களில் ஓய்வெடுக்க யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி உண்டு என்று மலேசிய இந்து சங்க ஆலோசகர் டத்தோ ஏ. வைத்தியலிங்கம் மற்றும் ஸ்ரீலங்கா புத்த...

பெர்சே 4 பேரணி: அவசரகால நிலை அறிவிக்கப்பட்டால் இராணுவம் தலையிடும்!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணியின் போது, நாட்டில் அவசரகால நிலையை அரசாங்கம் அறிவிக்குமானால், இராணுவம் தலையிடும் என மலேசிய ஆயுதப் படையின் தலைவர் சுல்கிப்ளி முகமட்...