Home Tags பெர்சே 5.0

Tag: பெர்சே 5.0

பெர்சே தலைவர் மரியா சின் சபாவில் கைது செய்யப்பட்டு விடுதலை!

கோத்தா மெர்டு - பெர்சே 2.0 தலைவர் மரியா சின் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், சபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்த கையேடுகளை விநியோகித்த...

‘பெர்சே பேரணியை சிவப்புச் சட்டையினரால் தடுக்க முடியாது’ – மரியா

ஜார்ஜ் டவுன் - சிவப்புச் சட்டை அமைப்பினரிடமிருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்தாலும் கூட, பெர்சே 5 பேரணி கண்டிப்பாக நடக்கும் என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார். எனினும், பெர்சே பேரணி...

பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கிய சிவப்புச் சட்டைக்காரர்கள் மூவர் கைது!

கோலாலம்பூர் – பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கியதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமால் யூனுஸ் தலைமையிலான சிவப்பு சட்டைக் குழுவின் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல் துறை சபாக் பெர்ணத்தில் கைது...

பெர்சே-5 பேரணியில் இணைகிறது பெர்சாத்து கட்சி!

கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே -5 பேரணியில் கலந்து கொள்வதாக மகாதீர்-மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம், பெர்சே பேரணிக்கு கூடுதல் சக்தியும்,...

சிவப்பு சட்டை ஜமால் மீது பெர்சே மரியா சின் வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர் – பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா, சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவரும், சிவப்பு சட்டை அணியின் தலைவருமான ஜமால் முகமட் யூனுசுக்கு எதிராக வழக்கு ஒன்றை நேற்று...

சிவப்பு சட்டை ஜமால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு – மரியா சின்...

கோலாலம்பூர் – பெர்சே 2.0 இயக்கத்தில், ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என ‘சிவப்பு சட்டை’ அணியை நடத்தி வரும் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 48...

நவம்பர் 19-ம் தேதி பெர்சே 5 பேரணி!

கோலாலம்பூர் - பெர்சே தனது ஐந்தாவது பேரணியை வரும் நவம்பர் 19-ம் தேதி நடத்தவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது. 'ஒன்றுபடுவோம், புதிய மலேசியா' என்ற கருப்பொருளின் அடிப்படையில் இம்மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம்...

நவம்பரில் பெர்சே 5 பேரணி – மரியா அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் பெர்சே 5 பேரணி நடைபெறும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு வரும் செப்டம்பர்...

அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் பெர்சே 5 நடக்க வேண்டும் – காலிட் கருத்து!

கோலாலம்பூர் - அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-ன் கீழ், பெர்சேவின் 5வது பேரணி நடக்குமானால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. "அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிஏஏ-வின் விதிமுறைகளைப்...

பெர்சே 5 பேரணி உறுதியானது!

கோலாலம்பூர் - 1எம்டிபி வழக்கில் மேல் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பெர்சே தனது ஐந்தாவது பேரணியை நடத்தவுள்ளது. 1எம்டிபியுடன் தொடர்புடைய 1பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்குத்...