Home Tags பெர்சே 5.0

Tag: பெர்சே 5.0

பெர்சே 5: ஹிஷாமுடின் ராயிஸ் கைது!

கோலாலம்பூர் - பெர்சே 2.0-ன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஹிஷாமுடின் ராயிஸ், இன்று சனிக்கிழமை காலை பங்சார் அருகே கைது செய்யப்பட்டார். நேற்று வெள்ளிக்கிழமை, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, செயலக அதிகாரி...

பெர்சே 5 பேரணி: ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடத் தொடங்கினர்!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணியில் கலந்து கொள்ள அதன் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற உடையுடன் பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர். இன்னும் சற்று...

பங்சார் எல்ஆர்டி – தேசியப் பள்ளி வாசல் – இடங்களில் இருந்து டத்தாரான் நோக்கி...

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5.0 பேரணிக்கு கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வரத் தொடங்கியுள்ளனர். பங்சார் எல்ஆர்டி நிலையம், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஆதரவாளர்கள் கூட வேண்டுமென்றும் காலை 10.00...

பெர்சே 5 பேரணியில் பங்கேற்க வேண்டாம் – இந்தியர்களுக்கு சுப்ரா அறிவுரை!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெறும் பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமென இந்திய சமுதாயத்தை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில்...

ஜமால் யூனுசும் கைது!

ஷா ஆலாம் - பெர்சே இயக்கத்திற்கு எதிராக சிவப்பு சட்டை அணியை உருவாக்கிப் போராட்டம் நடத்தி வரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30...

கைதுகள்; சோதனைகளால் போராட்டம் ஓயாது! பெர்சே சூளுரை!

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை மாலை காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளால் தாங்கள் சோர்ந்து விடவில்லை என்றும் மாறாக, முன்பைவிட வீறுகொண்டு கூடுதலான மக்கள் சாலைகளில் திரள்வார்கள் என்றும்...

பெர்சே: நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கைது!

கோலாலம்பூர் - பெர்சே 5.0 பேரணி நாளை சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரியா சின், மண்டீப் சிங் கைதுகளைத் தொடர்ந்து முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு...

மரியா சின் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் இருப்பார்!

கோலாலம்பூர் - இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகப் பொறுப்பாளர் மண்டீப் சிங்கும் நாளை சனிக்கிழமை வரை காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர்...

பெர்சே: 10 கணினிகள் பறிமுதல்!

கோலாலம்பூர் - பெர்சே அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், 10 கணினிகளை காவல்...

பெர்சே தலைவர் மரியா சின் கைது

கோலாலம்பூர் - பெர்சே இயக்கத்தின் தலைவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் இருவரும் டாங் வாங்கி காவல் நிலையத்தில்...